<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642</id><updated>2012-02-10T11:08:57.786-08:00</updated><category term='மூளை'/><category term='உலக தண்ணீர் தினம்.'/><category term='காற்று'/><category term='பெண் சிசுவதை'/><category term='யூதர்கள்'/><category term='குஜராத்'/><category term='ஏகன்'/><category term='இஸ்லாத்தின் புதிய வருகைகள்'/><category term='உலகம்'/><category term='கிறிஸ்தவம்'/><category term='ஆர்.எஸ்.எஸ்'/><category term='இஸ்லாத்தை தழுவியவர்கள்'/><category term='வெள்ளம்'/><category term='எச்சரிக்கை'/><category term='அண்ணல் நபிகள்'/><category term='இந்தியா'/><category term='ஆப்கானிஸ்தான்'/><category term='PFI'/><category term='ஹதீஸ்'/><category term='நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்'/><category term='சஹர்'/><category term='நோன்பு'/><category term='பிராத்தனைகள்'/><category term='முஸ்லீம்'/><category term='கற்சிலை காளி'/><category term='காதலர் தினம்'/><category term='சாக்ரமண்டோ'/><category term='DMMK'/><category term='அண்ணல் நபி (ஸல்..)'/><category term='இந்தியாவில் இஸ்லாம்'/><category term='தீமை'/><category term='கட்டாய திருமண சட்டம்'/><category term='மேன்மை'/><category term='சுனாமி'/><category term='இஸ்லாம்'/><category term='ஷிப்லி'/><category term='இஸ்லாத்தின் பத்து கட்டளைகள்'/><category term='தமிழக முஸ்லிம் அரசியல்'/><category term='துவாக்கள்'/><category term='உதவி'/><category term='சத்தியம்'/><category term='புயல்'/><category term='அறிவியல்'/><category term='பழனிபாபா'/><category term='கல்வி'/><category term='ரமழான்'/><category term='மழை'/><category term='நன்மை'/><category term='வாழ்க்கை சிறக்க சிறந்த வழிகள்.'/><category term='குரான்'/><category term='கஃபாவின் சிறப்புகள்.'/><category term='கலிபோர்னியா'/><category term='உண்மை'/><category term='ஈத் மிலன் நிகழ்ச்சி'/><category term='ஹிஜாப்'/><category term='பாலஸ்தீனம்'/><category term='நபிகள் நாயகம் ஸல்'/><category term='சிந்திக்க'/><category term='ஆல் இந்தியா மில்லி கவுன்சில்'/><category term='சுழற்சி'/><category term='அவசர உதவி'/><category term='அல்லாஹ்'/><category term='சூறாவளி'/><category term='புரொபசர் அப்துல் ரஹ்மான்'/><category term='நோன்பாளி'/><category term='துஆக்கள்'/><title type='text'>சத்தியத்தை நோக்கி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>TAMILAN</name><uri>http://www.blogger.com/profile/14896906480040185535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>60</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-1644512988001675388</id><published>2012-01-27T14:39:00.000-08:00</published><updated>2012-01-27T14:39:39.785-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழனிபாபா'/><title type='text'>தமிழக முஸ்லிம்களின் போர் வாள்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-gZV218Dj6FI/TyMnRF0lD2I/AAAAAAAAATI/pAoTkB3aUB4/s1600/BALANI+BABA.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-gZV218Dj6FI/TyMnRF0lD2I/AAAAAAAAATI/pAoTkB3aUB4/s200/BALANI+BABA.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஜனவரி :28, சகோதரா! வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது நீயாக  இரு! நான் வெட்டப்பட்டாலும் இறைப்பாதையில் கொல்லப்பட்டாலும் உன் சமுதாய பணிகள்&amp;nbsp;  தொடரட்டும். நான் உங்களோடு இல்லை என்றாலும் அல்லாஹ் உங்களோடு இருக்கிறான்.  - அல்ஹாஜ் பழனி பாபா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;&lt;br /&gt;இன்று  (28.01.2011) சமுதாயப்போராளி பழனிபாபா &lt;/span&gt;சஹீதான வீரமரணம் அடைந்த&amp;nbsp; நாள். &lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;அரசியல்  தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டிய அல்ஹாஜ் பழனிபாபா  அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும். &lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;இவர் கல்லூரி படிப்பை முடித்து முதுகலை  மற்றும் முனைவர் (Phd.,) பட்டம் பெற்றவர். &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;இவர் ஆயிரக்கணக்கான மேடைகளில்&amp;nbsp; புயலென அழகான அற்புதமான  புள்ளி விபரங்களுடன் பேசி இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். பாபா தனது  வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின் எண்ணிக்கை 13201 ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;ஆங்கிலத்தில்  நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால் எம்.ஜி. இராமச்சந்திரன்  அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை ஒரு கலக்கு  கலக்கியவர். முதன் முறையாக எம்.ஜி. ஆர் அவர்கள் தமிழக முதல்வராகப் பதவி  ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய பழனிபாபாவிற்கு தடை என  அரசானை வெளியானது. "யார் இந்த பழனிபாபா?" என்று தமிழக மக்கள் பார்க்கத்  தொடங்கினர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;எம்.ஜி.  இராமச்சந்திரன் அவர்கள் போட்ட தடை ஆணையில், "தாடி வைத்த, நடுத்தர வயதுடைய,  ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அஹமது அலி என்கின்ற பழனிபாபா அரசாங்க  அலுவலத்துக்குள் நுழைய தடை" என்று எழுதியிருந்தது. எம்.ஜி. இராமச்சந்திரன்  அவர்களின் தடை உத்தரவுக்கு டெல்லி உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றார்  பாபா. தடைஆணைக்கே தடைஆணைப் பெற்ற சாதனையைப் படைத்தவர் இந்தியாவில் பழனிபாபா  ஒருவர் தான். அதுபோல் தடா வழக்கு பதிவு செய்யப்பட்டும். கைது செய்ய இயலாத  சூழ்நிலையை இந்தியாவில் ஏற்படுத்திய ஒரே மனிதரும் பழனிபாபா தான்!.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;எம்.ஜி.  இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில், 'பழனிபாபா பொது கூட்டங்களில்  பேசக்கூடாது' எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும்  வகையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து, மைக்  வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா, "மக்கள் கிட்ட  பேசுறதும், உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான்" என்று காமண்ட் அடித்தார். &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;இந்து  பாஸிஸம், தமிழகத்தில் "தேசியம்" என்ற வடிவிலும், 'நாட்டுப்பற்று' என்ற  போர்வையில் தலையெடுத்த போது அதற்கு பதில் சொல்லத் தளைப்பட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;ஹிந்துத்துவா&amp;nbsp; தலைவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு ஆங்கிலத்தில் அரசியல்  நிர்ணயச்சட்டம்; வரலாற்று நூல்கள் ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக  மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார். இவருடைய பேச்சுக்கள் மக்களைக்  கவர்ந்தன. &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;பழனிபாபாவின்  பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள் .. அவர் மீது தொடுக்கப்பட்ட எந்த வழக்கும்  நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட தே இல்லை. &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;ஆனால்,  பழனிபாபாவை "தீவிரவாதி" யாகக் காட்டும் உத்தியில் பார்ப்பன  பத்திரிக்கைகளும், காவல்துறையும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன வாக்குரிமையை முறையாக  பயன்படுத்த முன்வராத சமுதாயத்தில் பிறந்து, நீதிமன்றனகளை, சமுதாய  எழுச்சிக்காக முறையாக பயன்படுத்திக் கொண்டவர்தான் பழனிபாபா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;நீதிமன்றங்களில்  வழக்கு தொடுத்து, தனது பேச்சுரிமையை நிலைநாட்டியதால்தான். பழனிபாபாவால்  இத்தனை காலம் மக்களுக்காக பொது மேடைகளில் பேச முடிந்தது. இல்லையெனில்,  பழனிபாபாவை துவக்க காலத்திலேயே அரசாங்கம் முடக்கி போட்டிருக்கும். &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;பல   நேரங்களில் இந்து பாஸிஸவாதிகளின் நரகல் நடைப் பேச்சுகளுக்கு அதே தொனியில்  இவர் பதில் சொல்ல முற்பட்டதாலும், இழப்புக்கு மேல் இழப்பு, இழிவுக்கு மேல்  அழிவு என முஸ்லிம் சமுதாயம் மதவெறியர்களால் பாதிப்புக்கு உள்ளான போதும்,  பாபா தன் ஆதங்கத்தை அப்படியே வெளிக் காட்டினார். இந்து பாசிச வெறியர்களின்&amp;nbsp;  பேச்சுகளோடு ஒப்பிடும் போது பழனிபாபா பேச்சு ஒன்றுமில்லை என்றே  சொல்லலாம்.&lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt; பழனிபாபாவின்  ஆதங்கத்தைக் கிளறியப் பேச்சாளர்கள் ஒரு முறை கூட கைது செய்யப்படவில்லை.  குறைந்த பட்சம் அவர்கள் மீது குற்றம் கூடச் சுமத்தவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;பழனிபாபா  மீது 136 வழக்குகள், 125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய பாதுகாப்புச்  சட்டம் கருணாநிதி ஆட்சியில் 2 முறை போடப்பட்டது. தேசிய பாதுகாப்புச்  சட்டத்தில் கைது செய்யப்பட்டார் ஜெயலலிதா (1991 - 1995). ஆட்சிக்காலத்தில் 1  முறை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட  அனைத்து வழக்குகளிலும் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார் மற்றொரு முறை  ஜெயலலிதா (1991 - 1995). ஆட்சிக்காலத்தில் பழனிபாபா மீது தடா சட்டத்தில்  வழக்கு பதியப்பட்டது. அதில் பாபா உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடி  நிரபராதி என விடுதையானார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;இந்தியாவின்  முன்னால் ஜனாதிபதி திரு. ஆர். வெங்கட்ராமன், துனை ஜனாதிபதியாகவும்,  ஜனாதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (240 கோடி ரூபாய்)  திருப்பதி கோவிலுக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த  மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி,  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார்.  அதன்பின் "சென்னை உயர்நீதிமன்றம்" தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம்  தளராமல் டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி  பெற்றார். மற்றொரு சாதனை சரித்திரமானது இவ்வழக்கு!.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;இஸ்லாம்  ஒரு இனிய மார்க்கம், ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு ஆபத்து? என்ற இராம.  கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார். மறுப்புரை நூல்  பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. மறுப்புரை நூலுக்காக  கருணாநிதி இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பழனிபாபாவை  கைது செய்தார். மறுப்புரை நூல் மீது இருந்த தடையை நீதிமன்றத்தில்  முறையிட்டு, தடையை நீக்க ஆணை பெற்றார். கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை  மேற்கொண்டார். பைபிள் மற்றும் கிறிஸ்துவம் தொடர்பாக கிறிஸ்துவ  பாதிரிமார்களோடு இவர் நடத்திய விவாதம், பாபாவின் பைபிள் பற்றிய ஆய்வு  கிறிஸ்துவத்திலும் (பைபிள்) பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை  வெளிப்படுத்தியது. அதன் வெளிப்பாடே "பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டதா? என்ற  நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான் பாபர்  மசூதி பிரச்சினையில் சட்டத்தை யார்? நூலாகும். இவ்வாறு நூல்களை எழுதியதோடு  மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;பாபா  நடத்திய "அல்முஜாஹித்", "முக்குல முரசு", "புனிதப்போராளி", ஆகிய  பத்திரிக்கைகள் மூலம். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார்.  முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தனது பத்திரிக்கைகள் வாயிலாக  அம்பலப்படுத்தினார். பத்திரிக்கைகள், நூல்கள், மேடைபேச்சு, அரசியல் மற்றும்  சமூக விழிப்புணர்வு, இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல்  பணியாற்றிய பல்துறை வித்தகர் அல்ஹாஜ் பழனிபாபா!.&lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt; வெளிநாட்டு பயணம் &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;1988 ம்  ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின் விஞ்ஞான  விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக்  கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு  உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர்  உட்பட அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர்.  புருனே நாட்டின் சுல்தான் பழனிபாபாவின் இனிய நண்பர்களில் ஒருவர். &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;தனது ஜிஹாத் கமிட்டியின் பிரச்சாரத்தை அமைதியாக அதே சமயம் ஆக்கப்பூர்வமாக செய்து வந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;ஊர் ஊராக  சென்று சமுதாய இளைஞர்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து, வெளிநாட்டில் வாழும்  சமுதாய சொந்தகளிடம் கடிதத் தொடர்பு கொள்வதுடன் தனது ஆடியோ மற்றும் வீடியோ  கேசட்டுகளை அனுப்பி அவர்களின் ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் பெற்று  "ஜிஹாத்" கமிட்டி மூலம் பல ஏழை எளிய சமுதாய மக்களுக்கெல்லாம் பண உதவிகள்  செய்து வந்தார். &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;தடா  கைதிகளின் குடும்பத்தினர் முகவரிகளை எல்லாம் சேகரித்து, அவர்களுக்கு  மாதாமாதம் குடும்பச் செலவிற்கு பணம் (மணியாடர்) அனுப்பி உதவிவந்தார்.  இஸ்லாமியர்களின் ஒருங்கிணைப்பிற்காக ஜமாத்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில்  ஈடுபட்டிருந்தார் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 450 -. க்கும்  மேற்பட்ட ஜமாத்துகளை ஒருங்கிணைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல இஸ்லாமியர்,  தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒற்றுமையை உருவாக்கிக் காண்பித்தவர் பழனிபாபா.  இதனால் முஸ்லிம்களைப்போல் பிற சமுதாயத்தினரிடமும் அவருக்கு செல்வாக்கு  ஏற்பட்டது. இந்த மூன்று சமூகங்களும் அரசியல் அதிகாரத்தில் ஆளும் ஜாதியாக  இல்லாமல், ஆளப்படும் ஜாதி என்பதை கண்டுணர்ந்து, ஆட்சி அதிகாரத்தில்  பங்கேற்க அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் அதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை புறாக்களோடும், இயற்கையோடும்  கழித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;1997 ஜனவரி  28 ந் தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து விட்டு அவரை 7:30  மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன், பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு  பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன் பேசிக்  கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் 9:30 மணிக்கு அங்கிருந்து வெளியே வந்து,  தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த  ஒருவன், ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத  நிலையில் இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும், முகத்திலுமாக 18  வெட்டுகள் விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துத்துவாவின்  அனைத்து செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை  வெளிப்படுத்தியதால் பழனிபாபா கொலை செய்யப்பட்டார். மறுநாள் 29 - ம் தேதி  புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா (உடல்) கொண்டுவரப்பட்டு&amp;nbsp; அன்று மாலை 5:30  மணிக்கு ஐ.டி.ஒ. (இடோ) மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது. &lt;/span&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;பாபா  கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின்  வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் யதார்த்தவாதி  என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா  காந்தியை, முன் அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப்  பெற்றிருந்த அல்ஹாஜ் பழனிபாபா இஸ்லாமிய ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக தன்  உயிரையே தியாகம் &lt;/span&gt;செய்து சஹீதானார். அவருடைய மறுமை வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="color: #333333; font-family: arial, sans-serif;"&gt;நன்றி : புனிதப்போராளி. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-1644512988001675388?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/1644512988001675388/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2012/01/blog-post_27.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1644512988001675388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1644512988001675388'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2012/01/blog-post_27.html' title='தமிழக முஸ்லிம்களின் போர் வாள்!'/><author><name>TAMILAN</name><uri>http://www.blogger.com/profile/14896906480040185535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-gZV218Dj6FI/TyMnRF0lD2I/AAAAAAAAATI/pAoTkB3aUB4/s72-c/BALANI+BABA.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-2067320699400138214</id><published>2012-01-26T13:14:00.000-08:00</published><updated>2012-01-26T13:16:01.060-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>ரத்தம் கொடுக்கும் முஸ்லிம்கள்! ரத்தம் குடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-1xIc37FlOjM/TyG8GT_FcTI/AAAAAAAAAS8/-Di4FKTG_M0/s1600/DSC00256-001.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="150" src="http://4.bp.blogspot.com/-1xIc37FlOjM/TyG8GT_FcTI/AAAAAAAAAS8/-Di4FKTG_M0/s200/DSC00256-001.JPG" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;63 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக இயக்கத்தின் வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மக்கள் இரத்ததானம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-BWaeJiGrBWM/TyG8AC8pnnI/AAAAAAAAAS0/nTWXATN-mGI/s1600/16thFull-300x253.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="168" src="http://3.bp.blogspot.com/-BWaeJiGrBWM/TyG8AC8pnnI/AAAAAAAAAS0/nTWXATN-mGI/s200/16thFull-300x253.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினமான இன்று (26-1-2012) ரியாதில் மாபெரும் இரத்த தான முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டல கிளை நடத்தியது. இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் எகிப்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாட்டின் முஸ்லிம்களும் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்தனர்.  இதில் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிட தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தின் போதும் தங்கள் விகிதாசாரத்துக்கு அதிகமாக தங்கள் இரத்தங்களை சிந்தி பாடுபட்டார்கள். இப்போதும் தொடர்ந்து தங்கள் இரத்தங்களை கொடுத்து பொதுவாழ்வில் தங்களை யாரும் மிஞ்சியவர்கள் இல்லை என்பதை நிருபித்து உள்ளனர்.  ஆனால் ஆர்.எஸ்.எஸ். பாசிச  பயங்கரவாதிகளோ சுதந்திர போராட்டத்தின் போது நமது சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளையனுக்கு காட்டி கொடுத்தார்கள். இன்றும் முஸ்லிம்களை கொன்று அவர்கள்  இரத்தங்களை மண்ணிலே ஓட்டுகின்றனர். ஒரு இனம் இரத்தம் கொடுத்து மக்களை வாழவைக்கிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டமோ இரத்தத்தை குடித்து மக்களை கொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-2067320699400138214?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/2067320699400138214/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2012/01/blog-post_26.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/2067320699400138214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/2067320699400138214'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2012/01/blog-post_26.html' title='ரத்தம் கொடுக்கும் முஸ்லிம்கள்! ரத்தம் குடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.!'/><author><name>TAMILAN</name><uri>http://www.blogger.com/profile/14896906480040185535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1xIc37FlOjM/TyG8GT_FcTI/AAAAAAAAAS8/-Di4FKTG_M0/s72-c/DSC00256-001.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-4755801386173616883</id><published>2012-01-23T17:54:00.000-08:00</published><updated>2012-01-26T13:18:51.834-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலஸ்தீனம்'/><title type='text'>பாலஸ்தீன மக்களின் கண்ணீர் வரலாறு!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-0Sv_Q0ZRmr8/Tx4TW8sTCfI/AAAAAAAAAQ4/g7_xNkMbALI/s1600/palestine.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5701015463267600882" src="http://3.bp.blogspot.com/-0Sv_Q0ZRmr8/Tx4TW8sTCfI/AAAAAAAAAQ4/g7_xNkMbALI/s320/palestine.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 228px; margin: 0 10px 10px 0; width: 320px;" /&gt;&lt;/a&gt;கடந்த 2010 டிசம்பர் 2 ஆம் தேதி தில்லியிலிருந்து பாகிஸ்கிதான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளினூடே சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும், ஏறக்குறைய 8,000.கி.மீ. பயணித்து காஸா சென்ற இந்திய நல்லிணக்கக் குழுவில் இடம் பெற்ற ஒரே தமிழர் ஆ.முத்துக்கிருஷ்னன் மட்டுமே. காஸாவில் அவர் கண்ட காட்சிகளையும், அங்கு மக்கள் படும் துயரங்களையும், அரசியல் நிலைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பாலஸ்தீன் குறித்த முதல் அறிமுகம் உங்களுக்கு எப்போது கிடைத்தது? இப்பிரச்சினையுன் பக்கம் உங்கள் கவனம் முதன் முதலாக எப்போது திருப்பியது?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: பாலஸ்தீனம், யாசர் அரஃபாத் ஆகிய வார்த்தைகள் என் பள்ளிப் பருவத்திலேயே எனக்கு அறிமுகம் ஆயின.. பாலஸ்தீனம் இந்த உலகத்தில் எங்கோ இருக்கும் ஒரு நாடாகவும், யாசர் அரஃபாத் இந்திரா காந்தியுடன் நிற்கும் புகைப்படங்களை நோளிதழ்களில் பார்த்து, அவர் ஒரு சர்வதேச தலவராகவும் மனதில் ஏற்பட்ட மங்கலான பதிவுகள்தான் முதல் அறிமுகங்கள்.  என்.ராமகிருஷ்ணன் எழுதிய 'நீதிக்காகப் போராடும் பாலஸ்தீன மக்கள்' என்கிற நூலையும், தன்யா ரென்யத் எழுதிய 'இஸ்ரேல்-பாலஸ்தீனம்' என்கிற நூலையும் படித்தபோதுதான் இப்பிரச்சினையின் அடிப்படையை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பல்வேறு சாகசங்கள் நிறைந்த இந்தப் பயணக் குழுவில் நீங்கள் இணைந்ததன் பின்னனி குறித்து விளக்க முடியுமா? பாலஸ்தீன் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பியது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: டிசம்பர் மாதம் காஸாவுக்கு ஒரு ஆசியக் குழு செல்லவிருப்பதாகவும், என்னை அதற்கு விண்ணப்பிக்கும்படியும் நண்பர் கேட்டுக்கொண்டார். உடனே நான் அதன் நடைமுறைகளைப் பிந்தொடர்ந்து ஓடினேன். அந்தியா அளவிலான முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் எனக்கு இருந்த நேரடி அறிமுகம், எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பெரிதும் உதவியது. ஆனால், இது எனது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதாலும், அதுவும் சமூகப் பொறுப்புமிக்க, உலகின் மாபேரும் துயரத்துடன் தொடர்புடைய பயணம் என்கிற மகிழ்ச்சியுடனும், பணம் காசு இல்லாதபோதும் எப்படியாவது நண்பர்களின் துணையுடம் கிளம்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டேன். ஏறக்குறைய ஒரு மாத காலம் நாங்கள் கடந்து செல்லப்போகும் எல்லா நாடுகளின் தூதரகங்களையும் முட்டிமோதி விசா வாங்குவது என்பதே பெரும் அனுபவமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இது யாருடைய ஏற்பாடு? இப்பயணத்தின் பிரதான நொக்கமென்ன? அம்மக்களுக்காக இங்கிருந்து என்ன கொண்டு சென்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில் ; இந்தப்பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர் மும்பையைச் சேர்ந்த  'ஃபிரோஸ் மித்தீபோர்வாலா'.  அவர்தான் இந்த ஆசிய பயணக் குழுவை ஒழுங்கு செய்தவர். இந்தப் பயணக் குழு ஆசியாவின் 18நாடுகளில் இருந்து 160 நபர்களை அழைத்துச் சென்றது. 18 நாடுகளில் இந்தக் குழுவின் நண்பர்கள் அனைவரும் US$1 மில்லியன் ரூபாய் பெறுமானமுள்ள நிதியையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டி, அதனைக் காஸாவுக்கு எடுத்துச் செல்வதுதான் பயணக் குழுவின் பிரதான நோக்கம். உணவுப் பொருட்கள், ஆம்புலன்ஸ், மருந்துகள், அறுவைச் சிகிச்சை கருவிகள், கல்வி தொடர்புடைய உபகரணங்கள், கம்பளி - உடைகள் என காஸா மக்களின் உடனடி தேவைகளைக் கருத்தில் கொண்டுதான் இவை எல்லாம் தருவிக்கப்பட்டன. இந்கப் பயணம் சாலைவழியாகச் செல்வதால் பல்வேறு பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுடன் கை குலுக்கிச் செல்வது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை தந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பயணத்தின்போது பல்வேறு நாடுகளினூடாகக் கடந்து சென்றதாகச் சொன்னீர்கள். ஒவ்வொரு நாட்டு அதிகாரிகளின் அனுகுமுறையும், அந்நாட்டு மக்களின் வரவேற்பும் எவ்வாறு இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: ஈரான், துருக்கி, சிரியா, லெபனான் என வழிநெடுகிலும் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இந்த நாடுகளில், பாலஸ்தீன் பிரச்சினை தங்களின் சொந்தப் பிரச்சினை என்பது போன்ற உணர்வுதான் மேலோங்கியிருந்தது. பெண்கள், குழந்தைகள் என பெரும் திரளான மக்கள் தெருக்களில் திரண்டு எங்களுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த நாடுகளினரசுகளும் எங்களைத் தங்களின் விருந்தினர்களாலவே நடத்தி கெளரவப்படுத்தினார்கள். முகவும் அன்பான உபசரிப்பு எங்களுக்கு வழிநெடுகிலும் காத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதுதான் அவர்கள் பாலஸ்தீனத்தின் பால் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இப்பயணக் குழுவில் யார் யார் இடம்பெற்றிருந்தார்கள்? முக்கிய பிரபலங்கள் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இந்தப்பயணக் குழுவில் பலவிதமான கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றிருந்தன. இது ஒரு பெரும் வாழ்வியல் அனுபவமாக அமைந்தது என்றே சொல்லலாம். மகசாசே விருதுபெற்ற சந்தீப் பாண்டே, தெஹல்கா முதன்மை ஆசிரியர் அஜித் சாஹி, வகுப்புவாதத்தை எதிர்த்து சுதந்திரமாக இயங்கிவரும் சுரேஷ் கர்நார் என ஏராளமான ஆளுமைகளுடன் 40 நாட்களை உரையாடிக்களிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இவர்களையெல்லாம் தில்லியில் சந்திப்பதே கடினம். ஆனால், இவர்களுடன் தினமும் பலமணிநேரம் உரையாடல்கள், விவாதங்கள், சர்ச்சைகல், கருத்துப் பரிமாற்றங்கள் என ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் புதிதாய் விடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: உங்கள் பயணத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத - நெகிழ வைத்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இந்தப் பயணம் முழுவதுமே மறக்க முடியாத நினைவுகள்தான். முதலில்,எங்களுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்தது. ஒருவழி பாகிஸ்தான் விசா  வழங்கிய நிலையில், இந்திய அரசு 'வாகா' எல்லையைக் கடக்க அனுமதி வழங்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் வாகா எல்லையில் நாங்கள் நடத்திய போராட்டம் மறக்க முடியாதது. ராணுவம் சூழ நாங்கல் வாகாவின் இந்திய  எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அதேநேரம், எல்லையின் மறுபுறம், பாகிஸ்தானில் எங்களை வரவேற்க அன்று காலை முதல் காத்திருந்த நண்பர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எல்லையின் இருபுறங்களிலும் நடந்த இந்தப் போராட்டம் சர்வதேச செய்தியாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனையடுத்து காஸாவுக்கு செல்ல வேண்டிய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு, 'சலாம்' என்ற கப்பல் கிளம்பிய சில மணிநேரங்களில், இஸ்ரேலின் போர்க்கப்பல்களும், விமானங்களும் அதனைத் தொடர்ந்து மிரட்டியதுதான் இப்பயணத்தின் அரசியல் விளைவு உச்சமாக வெளிப்பட்ட தருணம், அனைவரையும் நெகிழ வைத்த தருணமும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பாலஸ்தீன் மண்ணில் கால் வைத்தவுடன் உங்கள் மனநிலை எப்படி இருந்தது? கட்டுரைகள், நூல்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாக அறிமுகமான காஸாவை, நேரில் கண்டபோது என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்? காஸாவின் இப்போதைய நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;காஸாவின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளிக்கும் நாங்கள் சென்றோம். அல் ஷத்தி, புரேஜி, மக்ஹஸ், தேர்-அல்-பலாஹ், நுஸைரா, ராஃபா, ஜபலியா, தல்அஸ் சுல்தான் என எல்லா முகாம்களுக்கும்சென்று வந்தோம். (Al Shati, Bureji, Maghaz, Deir al- Balah, Nuseirat, Rafah, Jabalia, Tall as-Sultan ). அதன்பிம் அல்-ஷிபா (Al Shifa) மருத்துவமனைக்கும் சென்றோம். அங்குள்ள பாசர் அரஃபாத் சர்வதேச விமான நிலையம், 1998யில் இஸ்ரேலால் முற்றிலும் நாசமாக்கப்பட்டது. அது முதல் அங்கு நிர்மானப் பணிகள் நடைபெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனின் ரஃபாவுக்குள் நுழைந்தபொழுது இரவு 12 மணிக்கு மேல் இருக்கும். அங்குள்ள ஹமாஸ் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாலஸ்தீன் அரசு (Palastine Authority) எங்களுக்கு பெரும் வரவேற்பு அளித்தது. அதன்பின் எங்களைப் பேருந்துகளில் ஏற்றி தங்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றார்கள். இருளில் எதையும் காண இயலவில்லை. அன்றைய இரவு தொடர் உரையாடல்களுடன் நீண்டு சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள்காலை சிற்றுண்டியை வேகமாக முடித்துவிட்டு எங்களைப் பேருந்துகளில் ஏற்றி, எங்களின் காஸா நிகழ்ச்சிநிரலை தொடங்கினார்கள். பேருந்தின் சக்கரங்கள் நகரத் தொடங்கியதும் ஒரு பெரிய அமைதி நிலவியது. திரும்பும் திசையெல்லாம் குண்டுவெடிப்பில் சேதமடைந்த கட்டிடங்கள், சிதைந்த மருத்துவமனைகள், பிளந்து கிடக்கும் பல்கலைல் கழகங்களின் துறை கட்டிடங்கள், ஊனமடைந்த சிறுவர்கள், பெரியவர்கள், குழந்தைகளைச் சுமந்தபடி உணவுப் பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் தாய்மார்கள் என ... &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் ஏற்கனவே படித்து அறிந்தபோது ஏற்படுத்திய உணர்வுகள் வேறு. ஆனால், ஒரு யுத்த பூமியை நேரில் காண்பதென்பது முற்றிலும் வேறான ஒரு 'மனம்சார் வேதியியல்' என்றே சொல்ல வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக தொடர் தாக்குதல்களைச் சந்தித்த நிலப்பரப்பு என்பது அதனைக் காணும்போதே தழும்பேறித் தெரிந்தது. என் அன்றைய தினம் முழுவதும் அழுகையும், விசும்பலுமாகத்தான் கழிந்தது. என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸின் ஒரு அதிகாரி என் தோள்பட்டையைத் தட்டிக் கொடுத்து, 'நன்றாக மனம்விட்டு அழுகுங்கள்; காஸா வருபவர்கள் எல்லோருமே இப்படித்தான் அழுவார்கள். நீங்கள் பார்க்கும் இந்தக் காட்சிகளை உலகிற்கு எடுத்துச் சொல்லுங்கள்' என்றார். உலகத் தொடர்புகள் எல்லாம் முற்றாக மறுக்கப்பட்டு, ஒரு தீவைப் போல்தான் காஸா இன்று காட்சியளிக்கிறது. இஸ்ரேல் அதனை கடல், நிலம், அகாயம் என எல்லா திசைகளிலும் சூழ்ந்துள்ளது. எகிப்துடன் அவர்களுக்கு உள்ள சுமார் 5.கி.மீ நிலத்தொடர்  மட்டுமே இந்த உலகத்துடன் அவர்கள் உரையாடுவதற்கான ஒரே பாதை. &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், எகிப்து அதிபர் முபாரக் கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைப்பாவையாக இருந்ததால், காஸாவுக்கு இந்தப் பாதையும்கூட முற்றாக ஒரு தடைதான். பொருளாதாரத் தடை, வர்த்தகத் தடை என மருத்துவத்திற்கும் கூட காஸாவை விட்டு வெளியெ வர இயலாத நிலை உயர் படிப்புக்கு வர இயலாத சூழல். வேலை வாய்ப்புகள் தேடி இளைஞர்கள் வெளியே வர இயலாத நிலை என .. உலகில் உள்ள அத்தனை தடைகளும் காஸா மற்றும் மேற்குக்கரை என எங்கும் அமலில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காஸாவைப் பொறுத்தவரை அதன் 350சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் 17 லட்சம் மக்களுக்கு அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை என்றுதான் சொல்ல வேண்டும். போதாக்குறைக்கு, இலவச இணைப்பாக இஸ்ரேல் அவர்களின் வான்மீது குண்டுமழை பொழிகிறது. இஸ்ரேலுடனான 70 கி.மீ. எல்லை நெடுகிலும் ஏறக்குறைய சுமார் 4 கி.மீ தூரம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள்ப்படாத திறந்த வெளியான (Buffer Zone) இந்த நிலப்பரப்பு, விவசாயத்திற்கும் தாக்குதல் காலத்தில் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. &lt;br /&gt;மிச்சமுள்ள இடத்தில் 17 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது, ஒரு சதுஅர கி.மீ,க்கு 4118 பேர். இதுதான் உலகின் மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கும் பகுதி. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தாக்குதல்களையும், சோதனைகளையும் சந்தித்த பின்னரும், அந்த மக்களின் மனோனிலை எவ்வாறு உள்ளது? அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள பல குடியிருப்பு வளாகங்களுக்கும், வீடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் வீடுதோறும் பலரைப் பலி கொடுத்துள்ளார்கள் அம்மக்கள். அனைவரின் வீடுகளிலும் கொல்லப்பட்ட தியாகி(ஷஹிது) களின் படங்கள் வரிசையாக மாட்டப்பட்டு உள்ளது. அவர்களின் வீட்டின் மீது குண்டுவிழுந்து சேதமடைந்த பகுதிகளையெல்லாம் அவர்கள் மிகுந்த பெருமிதத்துடன் எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். அவர்களின் வீடுகள் மீது குண்டுகள் பலமுறை விழுந்ததை ஒரு விருது பெற்ற உணர்வுடன் தான் அவர்கள் விவரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, காஸாவில் உள்ள மக்கள், தங்களை இந்த உலகம் கைவிட்டதுபோல் உணருகிறார்கள். பாலஸ்தீன நுடன் நல்லுறவில் இருந்த பல நாடுகள் இன்று இஸ்ரேலின் நட்பு நாடுகளாக மாறிவருவது குறித்து அவர்களுக்கு வர்த்தமே. இருப்பினும் காஸாவின் ஒர் அங்குலத்தைக்கூட இனி விட்டுகொடுக்க இயலாது என்பதில் அம்மக்கள் அனைவரும் மிக உறுதியாக உள்ளனர்.'எங்களுக்கு நிவாரணங்களைவிட உங்கள் ஆதரவுதான் பெரியது' என்று பல பெரியவர்கள் எங்கள் கைகளைப் பற்றி கூறிய வார்த்தைகள், அவர்களின் அரசியல் தெளிவையும், மனத் திடத்தையும் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில், அடுத்தநாள் என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவுகளற்ற பின்புலத்தில் அவர்கள் இன்றைய உலக ஏகாதிபத்தியமான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை எதிர்த்து வீரத்துடன்போரிடுவதைப் பார்க்கும்போது, நம் நாட்டில் உள்ள நிலையை யோசிக்கவே வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு இழக்க இனிஎதுவும் இல்லை; நம்மிடம் இழக்க இன்னும் ஏராளமாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் அரசியல் சமூக வாழ்க்கைத் தரம் எவ்வாறு உள்ளது? மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அவர்களுக்குத் தடையின்றி கிடைக்கிறதா? தொழில் அல்லது வருமானத்திற்கு என்ன செய்கிறார்கள்? அம்மக்கள் சந்திக்கும் சமூக அவலங்கள் என்னென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள பள்ளிவாசல்கள் அடிக்கடி இஸ்ரோலின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. நான் சென்ற பல பள்ளிவாசல்களில் மராமத்து வேலை நடை பெற்றுக்கொண்டிருந்தன. அங்கும் ஏழைகள், கொஞ்சம் வசதி படைத்தோர், பணக்காரர்கள் எனும் வேறுபாட்டைக் காண முடிந்தது. வீடுகளில்வசிப்பவர்கள், முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். கைத்தொழில் செய்பவர்கள்,சிறிய மூலதனத்தில் தொழில் செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், சிறு பாத்திகளில் விவசாயம் செய்பவர்கள், குண்டுகள் விழுந்து நொறுங்கும் கட்டிடங்களின் இடிபாடுகளை எல்லைப் பகுதிக்கு எடுத்து வந்து, மீண்டும் அதனைக் கட்டிடம் கட்டும் கச்சா பொருளாக மாற்றுபவர்கள் என பலதப்பட்ட தொழில்களைச் செய்பவர்கள் அங்கு உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், மிக விசித்திரமானது; அங்குள்ள ரஃபாவின் இரு புறங்களிலும் உள்ள வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் சுரங்கம் அமைத்து, அது வழியாகத்தான் எல்லாப் பொருட்களையும் இங்கு எடுத்து வருகிறார்கள். எகிப்து - ரஃபா பக்கம் இருக்கும் சுரங்கத்தின் வாயிலில் உள்ளே நுழையும் பொருள், காஸாவுக்கு வரும்பொழுது அதன் விலை பல மடங்காக உயர்கிறது. 'சுரங்கம் வெட்டுதல்' அங்கு ஒரு மிகப்பெரும் தொழிலாகவே உள்ளது. இந்தச் சுரங்களின் மீது கூட ஏவுகணைத் தாக்குதல் நடப்பது மிகவும் சகஜமானது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் இங்கு மின்சாரம்தான் பெரும் தட்டுப்பாடான விஷயம். மின்சாரத்தை மிக கவனமாகவே செலவிடுகிறார்கள். அங்கு பல மணிநேரம் மின்வெட்டு உள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற அடுத்த நாள், காஸாவின் முக்கிய மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. எகிப்து, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளில் இருந்துதான் பெரும் விலை கொடுத்து மின்சாரமும், எண்னையும் வாங்குகிறார்கள். உலகம் முழுவதிலிருந்தும் அங்கு ஏராளாமான குழுக்கள் பலவித நிவாரணப் பொருட்களைக் கொடுத்து வந்தாலும், அங்கு யாரும் கட்டுமானப் பொருட்களையோ, மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்களையோ எடுத்துச் செல்ல முடியாதபடி தடை உள்ளது. அவர்களுக்காக நாங்கள் வாங்கிய 4 பெரிய லேசார் ஜெனரேட்டர்களைக் கூட சிரியாவிலேயே அந்தப் கப்பலில் ஏற்ற மறுத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் அங்குள்ள பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் பெரிய அளவில் சிதைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். மருத்துவம் மற்றும் கல்வித்துறைகளில் அம்மக்களுக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகம் ஆகியவை பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பல்கலைக் கழகங்களின் ஆய்வுக் கட்டிடம் தான் அவர்களின் முதன்மை இலக்கு. மருத்துவமனைகளும் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்தது இல்லை. படுக்கை வசதிகள் இல்லாததால், ஏராளமான நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டிய பலர் மருந்துகளும், கருவிகளும் இல்லாததால் தினமும் செத்து மடிகிறார்கள். உயிர் காக்கும் பலவகை மருந்துகள் தொடர்ந்து இல்லை அல்லது பற்றாக்குறையாகவே உள்ளது. ஆனால் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் பிற ஊழியர்களும் ராணுவ வீரர்கள் போல் சுறுசுறுப்புடன் பணியாற்றுகிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு மருத்துவ உதவி கிடைத்தால் இன்னும் கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ்ந்து மடிவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் காஸா மக்களின் ஆதரவு யாருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு 'ஹமாஸ்' தான் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அமைப்பாக உள்ளது. அவர்கள் காஸாவின் நிர்வாகத்தைத் திறம்பட நடத்துகிறார்கள். 'பாத்ஹ்' மேற்குக்கரையில் ஆட்சியில் உள்ளபோதும், கொள்கை ரீதியாக மிகவும் நீர்த்துவிட்டார்கள். மேற்குக் கரையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸின் பல தலைவர்களை 'பாத்ஹ்' சிறை வைத்துள்ளது. இந்த இருபெரும் அரசியல் இயக்கங்களின் பிளவு, இஸ்ரேலுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது சிந்தனையாலும், கொள்கை உறுதியாலும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக் கனவுகளுக்கு உற்சாகமூட்டி வந்த சிந்தனையாளர் எட்வேட் சயீத் முதல் மேற்குக்கரை குடியேற்றத்திற்கெதிராக மனிதக் கவசமாக நின்று போராடி உயிர் நீத்த ரேச்சல் கோரி வரையிலான மகான்களின் நினைவுகள் அந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஆதாரமாக உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;எட்வேட் சயீத் முதல் ரேச்சல் கோரி வரை அனைவரும் தியாகிகளாக இன்றும் அம்மக்களின் போராட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். காஸா மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது அவர்களைக் காணும்போதே தெரிகிறது. வெளி உலகில் இருந்து அங்கு வருபவர்களிடம் கூற, அவர்களிடம் ஓராயிரம் கதைகள் உள்ளன. 1948, மே 15 ஆம் நாள் நடந்த 'நபகா'வை அவர்கள் நேற்று நடந்தது போல் நம்மிடம் விவரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் இவர்களின் 675 கிராமங்களையும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களையும் தாக்குதல் தொடுத்து தன் வசம் எடுத்துக்கொண்டது. அதில் 476 கிராமங்களை அது முற்றாக அழித்துவிட்டது என்பதை அவர்கள் விவரிப்பதைக் கேட்கவே சகிக்கவில்லை. பல சமயங்களில் அவர்களின் மொழி எனக்குப் புரியாத போதும் அவர்களின் உணர்வுகள் நம் மனங்களில் ஆழமாகப் படிகிறது. உலகம் முழுவதும் துயரத்தின் மொழி, வலி என எல்லாம் ஒரே அலைவரிசையில் தானே இயங்குகிறது. 60 ஆண்டுகள் கழித்த பிறகும் தங்களின் கிராமங்களுக்கு திரும்ப வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வாழும் மூதாட்டிகளைக் காணும் போதுதான் அவர்களின் அரசியல் உறுதி நமக்கு விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு, உள்ளூர் தரப்பில் எத்தகைய ஆதாரவு கிடைத்து வருகிறது? சில யூதக் குழுவினர் கூட பாலஸ்தீனர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அறிகிறோம். அதன் உண்மை நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் யூதக் குழுக்கள், பாலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த பதிவுகளை நானும் வாசித்திருக்கிறேன். நாங்கள் ஈரானிலும், லெபனானிலும் பயணித்தபோது பல ஊர்களில் எங்களுக்கு நடந்த வரவேற்பு கூட்டங்களில் யூதர்களும் கலந்துகொண்டு அம்மக்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய அனுமானம் என்னவென்றால், இப்படியான குழுக்களின் நடவடிக்கைகளுக்கு உலக ஊடகங்களில் கிடைக்கும் விளம்பரம்; உண்மையிலேயே காஸா மற்றும் மேற்குக்கரை மக்களுக்கும், உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் 80 லட்சம் பாலஸ்தீன் அகதிகளுக்கும் கூட பல சமயங்களில் கிடைத்ததில்லை. யூதர்கள் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெயர் அளவிளான விஷயமாக இல்லாமல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு வளர வேண்டும் என்பதுதான் எனது ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;காஸா, ரமலா, மேற்குக்கரை போன்ற பகுதிகளிலிருந்து அகதிகளாகத் துரத்தப்பட்ட மக்கலின் இன்றைய நிலை என்ன? அவர்களில் யாரையேனும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பாலஸ்தீன் பிரச்சினையை உலகம் முழுவதிலும் முன்னின்று தலைமையேற்று நடத்தும் தலைவர்களில் 90 சதவீதம் பேர் அகதி முகாம்களில் பிறந்தவர்கள் தான். அவர்களில் பலர் இதுநாள் வரை பாலஸ்தீனத்திற்கே சென்றதில்லை. சிரியா, லெபனான், ஜோர்டான் என அரபு தேசம் எங்கும் பாலஸ்தீன அகதிகள் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களின் முகாம்கள் பெரும் நகரங்களாகவே உருமாறியுள்ளன. இந்த நாடுகளில் பாலஸ்தீன அகதிகளுக்கு சில வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பள்ளிக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளது. எல்லாம் இருந்தபோதும் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில், எங்களுக்குச் சிறப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த முகாமில் உள்ள குழந்தைகளுடன் கால்பந்து விளையாடினோம். கால்பந்துதான் இவர்களை உலகுடன் இணைக்கும் மொழியாக உள்ளது. எங்களுடன் முதலில் பேச மறுத்த குழந்தைகள், விளையாட்டுக்குப் பின் தினமும் எங்களைச் சந்திக்க சிரியாவின் துறைமுக நகரமான லத்தாக்கியாவில் உள்ள விடுதிக்கு வந்தார்கள். சொல்லப்போனால், இந்த அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இருக்கும் உத்திரவாதங்களும், பாதுகாப்பும் காஸாவில் வாழும் மக்களுக்கே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் பிரச்சினையில் பிற அரபு / முஸ்லிம் நாடுகளின் அணுகுமுறை குறித்து அம்மக்களின் கருத்து என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அரபு நாடுகள் பல விதங்களில் பிளவுபட்டு கிடப்பதுதான் இஸ்லாமைச் சூழ்ந்துள்ள பெரும் நெருக்கடியாக நான் பார்க்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐரோப்பாவும் வளைகுடா நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே பாவித்து வருகின்றன. அமெரிக்கா எண்ணெய்கான யுத்தம் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஜனநாயகத்துடன், மக்களுக்கான அடிப்படை உரிமைகளுடன் திகழ வேண்டிய நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் கைப்பாவைகளாக அரசுகளை நிறுவி, கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைப்படித்தான் இந்தப் பகுதி மாற்றி மாற்றி அடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், நான் பயணித்த நாடுகளில் எல்லாம், பாலஸ்தீன் பிரச்சினை என்பது அவர்களின் சொந்தப் பிரச்சினையகவே கருதப்படுகிறது. முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் ஷியா- சன்னி பிளவு, ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படத் தடையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரை, "உங்களின் சொந்த விருப்பு - வெறுப்புகளை எங்களின் விஷயத்திலாவது விலக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து போராடுங்கள்" என்கிற வேண்டுகோளோடும், இந்த ஒற்றுமையான போராட்டம் மொத்த பகுதியின் விடுதலைக்கான போராட்டமாக மலரும் என்கிற நம்பிக்கையோடும் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸ் - பாத்ஹ் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததா? அவர்கள் தரப்பிலிருந்து எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்தது? வேறு யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஈரான் சென்றிருந்தபோது, அந்த நாட்டின் அதிபர் அஹமதின் நிஜாத், எங்கள் பயணக் குழுவை தெஹ்ரான் பல்கலைக் கழகத்திற்கே நேரில் வந்து வாழ்த்தினார். அன்று இரவு அவர்களின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், எங்களுக்குப் பெரும் அரச விருந்தும் அளித்தார். உணவுக்குப் பின் அவர்களின் தொன்மையான பாராளுமன்றமான மஜ்லிசில் ஒரு பாராட்டு விழாவும், ஈரானின் பாரம்பரியம் மிக்க வெள்ளி மோதிரமும் எங்களுக்கு அணிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரானின் அனைத்க்டு நகரங்களிலும் வரவேற்பும், விருந்தும் அந்தந்த நகரங்களின் மேயர்களே ஏற்பாடு செய்தார்கள். பயணம் வரும் தகவல் ஊடகங்களில் தினமும் வெளிவர, ஏற்பாடுகளில் அவர்களுக்குள் ஒரு போட்டியே நிலவியது. எங்களை வரவேற்க சிரியாவின் அரசாங்கமே எல்லைக்கு வந்தது. தலைநகர் டமாஸ்கசில் நாங்கள் ஒருவார காலம் தங்கியிருந்தோம். அங்குள்ள எல்லா அரசியல் குழுக்களும் எங்களைத் தினமும் வந்து சந்தித்து, பாலஸ்தீன் தொடர்பாக உரையாடி, விவாதங்களும் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷ்அல் எங்களுடன் ஐந்து மணி நேரம் செலவிட்டார். மொசாதின் தாக்குதல்களால் பலமுறை மரணப்படுக்கையில் இருந்து மீண்டு வந்த காலித் மிஷ்அல் அவர்களைச் சந்தித்தது, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நெகிழ்வான சந்தர்ப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அரசின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா அவர்களையும் சந்தித்தோம். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் காஸாவில் உள்ள அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பல அடுக்குப் பாதுகாப்புடன் இந்தக் கூட்டம் நடந்தது. காஸாவின் மனநிலை எத்தகைய கொந்தளிப்புடன் உள்ளது. அவர்களின் எதிர்பார்புகள் என்ன என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் சார்ந்த தெளிவு எனக்குக் கிடைத்தது. இருப்பினும் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து எங்களை அரசு சார்பாக வரவேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்ஹ் - ஹமாஸ் அமைப்புகள் சில புள்ளிகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. பாத்ஹ் மேற்குகரையில் ஏராளமான ஹமாஸ் ஊழியர்களைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதுதான் இந்த நடைமுறைக்குத் தடையாக உள்ளது. இந்தக் கைது நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் பாத்ஹ் அமைப்பை பாராட்டியுள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Viva Palestina, Free Gaza ஆகிய பல்வேறு அமைப்புகளின் மூலம் இதற்கு முன்பே காஸா வந்து சென்ற அனுபவம் உள்ள பலர் எங்களுடன் வந்ததும், அவர்களின் அனுபவங்களும் பல புதிய வெளிச்சங்களை அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு குறித்து, அந்த இயக்கங்களின் தலைவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலின் ஆயுதங்களில் பெரும் பகுதியை வாங்கிக் குவிக்கும் நாடுதான் இந்தியா. இந்தியா ஆயுதங்களை மட்டும் வாங்கிக் குவிக்கவில்லை; மாறாக இஸ்ரேலுடன் பல கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் காஸாவுக்குள் நுழைந்த அதேநேரம், பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி ஒரு குழுவுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்தார். சமீபமாக இந்திய இஸ்ரேல் வர்த்தகம் தொடர்புடைய ஒரு மாநாட்டுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இருக்கும் இந்திய மக்களின் மந்தையான மனோபாவத்தில் இதுவெல்லாம் இங்கு ஒரு பொருட்டே இல்லை. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதைக் கூட அறியாத இந்த கூட்டம், பாலஸ்தீன் - இலங்கை என எதற்கும் எழுந்திடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸ் இயக்கத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் இதர சமூகப் பணிகள், அறப்பணிகள் குறித்துச் சொல்ல முடியுமா? உலகப் புகழ்பெற்ற கொரில்லா போர் முறைக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள், அதில் அவர்கள் வெற்றியடைந்தாக நினைக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸ் அமைப்பு 1987யில் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஓர் அங்கமாகவே தொடங்கப்பட்டது. 'இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்தை மீட்டெடுப்பதற்கே ஹமாஸ் நிறுவப்பட்டது' என அதன் நிறுவனர் ஷேக் அஹமது யாசின் அறிவித்தார். ஹமாஸின் 'மஜ்லிஸ் அல் -ஷூரா' தான் அரசியல் திட்டத்தை தீர்மானிக்கும் தலைமைக் குழு. அகதிகள் முகாம்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் நடத்துவது முதல் விளையாட்டு, இலவச உணவு விடுதிகள், அனாதை இல்லங்கள், மசூதிகள் என ஹமாஸ் தனக்கு கிடைக்கும் நிதி உதவிகளில் 90 சதவீதத்தை இது போன்ற நலத் திட்டங்களுக்குச் செலவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனில் நான் பார்த்தவரை, உலக ஊடகங்கள் கூறுவதுபோல் பெரும் ராணுவ பலம் பொருந்திய படைகள் எல்லாம் இல்லை. மாறாக அங்கு இருப்பது ஒரு தற்காப்புப் படை (Self Defence Force) மட்டுமே. இஸ்ரேல் இவர்களின் பகுதிகளுக்குள் வந்து தாக்கும்போது மட்டுமே இவர்கள் தங்களின் கொரில்லா தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், அவ்வலவே.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பயணத்தின் பிரதான விளைவு என்ன? தொடர் நடவடிக்கை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் பயணம் பல வழிகளில் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்தது. காஸாவுக்கு இதுவரை ஏராளமான பயணக் குழுக்கள் நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளன. ஆனால் 'மாவி மர்மரா' தாக்குதலுக்குப் பிறகு, உலக ஊடகங்களின் முக்கியச் செய்தியாக 20 நாட்கள் பரபரப்பாக இருந்தது, இந்த ஆசியா காரவான் பயணக்குழுதான். வாகா எல்லையில் இந்திய/ பாகிஸ்தான் அரசுகளைக் சமாளித்துச் சென்றது முதல் எகிப்து விபத்து வரை காஸா பற்றியும் அங்கு எடுத்துச் செல்லப்படும் நிவாரணப் பொருட்கள் பற்றியும் செய்திகள் வந்தவன்ணம் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்திய தேசத்திற்கு ஆசியாவிலிருக்கும் மதிப்பு என்ன என்பதையே இந்தப் பயணத்தில்தான் முழுப் பரிமாணத்துடன் விளங்கிக் கொள்ளமுடிந்தது. இந்த ஆசியா காரவானில் இந்தியர்களின் பங்களிப்பு என்பது மக்களாலும், அரசுகளாலும் பெரிதாக வரவேற்கப்பட்டது. இரு நாடுகளின் அதிபர்கள் ஒரு பயணக் குழுவை நேரில் வந்து வாழ்த்தியது இதுவே முதல் முறை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் பாலஸ்தீனத்திற்கு வருவது அந்த மக்களைப் பெரிதும் நம்பிக்கையில் ஆழ்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மறுமுனையில் தினம் தினம் எங்களை 'தீவிரவாதிகளின் பயணக்குழு' என்று இஸ்ரேல் அதன் இணையதளங்களில் வசைபாடியது. இது, இஸ்ரேலுக்கு இந்தியப் பங்கேற்பு சார்ந்து ஏற்படுத்திய ஒவ்வாமைதான் என்று ராணுவ - வெளியுறவு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தியர்களின் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது தான் இந்தப் பிரதேசத்தின் கோரிக்கையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், இந்தப் பிரச்சினையை ஆழமாக அறிந்து கொள்வது அவசியம் என்பதால், கடந்த மூன்று மாதங்களாக தீவிர வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வாசிப்பு அடுத்தடுத்து பல ஆய்வாளர்களை நோக்கி ஒரு கண்ணியாக நீண்டு செல்கிறது. இருப்பினும், வாசிப்பும், நடவடிக்கைகளும் இணையாக நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு திரும்பியதிலிருந்து இப்பயணத்தில் இணைந்த 7பேர் தொடர் நடவடிக்கைகளுக்காகத் திட்டமிட்டு வருகிறோம். இஸ்ரேல் - பாலஸ்தீனம் அமைதி நடவடிக்கைகள், 1967 எல்லையுடன் இருநாடு பிரகடனம், காஸா மீதான தடைகளைத் தளர்த்த வலியுறுத்தல் என பல திசைகளிலான நடவடிக்கைகளை ஆசிய அளவில் ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் அமைப்பும், அதன் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பையும் வெளியிட உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பயணத்தில் ஏற்பட்ட கசப்பான, மன்னிக்க முடியாத அனுபவம் ஏதேனும்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மொத்தப்பயணத்தில் எங்களை மிகவும் கேவலமாக நடத்தியது எகிப்து மட்டுமே. எகிப்து ராணுவமும் காவல்துறை அதிகாரிகளும் எங்களைக் குற்றவாளிகளைப் போலவே நடத்தினார்கள். எங்களை இப்படி நடத்தி, தங்களின் எஜமானர்களான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிக்கு மீண்டும் ஒருமுறை விசுவாசத்தை நிருபித்தார்கள். எங்களின் பாஸ்போர்ட்களைப் பறிமுதல் செய்துவிட்டு அதனை திருப்பித் தரவும் மறுத்தனர். மிகவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி எங்களிடமிருந்து ஏராளமான பணத்தைப் பறித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அதைவிடவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி அங்கிருந்து கெய்ரோ நோக்கி அழைத்து சென்றனர். போகும் வழியில் எதிர்பாரா விதமாக ஒரு பெரிய விபத்தைச் சந்தித்து பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோம். எனக்கு முழங்காலிலொரு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதால் தப்பித்தேன். இருப்பினும், நடுங்கும் குளிரில் வெட்டவெளியில் நங்கள் அரவைக் கழித்தோம். எகிப்து நிர்வாகம் மிகவும் அலட்சியத்துடன் இந்த விபத்து குறித்து கவலைப்படவேயில்லை. அதன்பின் நாங்கள் அந்தச் சாலையை மறித்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த பின் தான் ஒரு வழியாக காரியங்கள் நகர்வு பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கெய்ரோ விமான நிலையத்திலும் எங்களை அறைகளில் அடைத்து வைத்து விமானம் புறப்படும் கடைசி நேரத்தில்தான் வெளியே விட்டார்கள். இதுதான் காஸா செல்பவர்களை எகிப்து அரசு நடத்தும் முறை என்று வந்தபிறகுதான் அறிந்துகொண்டேன். இருப்பினும், இந்த இடர்கள் எல்லாம்தான் எங்கள் பயணத்தை மேலும் அர்த்தம் பொதிந்ததாக மாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கி அனுபவம் எப்படி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கியின் வான், தியார்பகீர், காசியான் டெப், ஆகிய ஊர்களின் வழியே நாங்கள் சிரியா நோக்கிப் பயணித்தோம். துருக்கியில் எங்களுக்கு முழுக்க வழிகாட்டுதலும் உபசரிப்பும் செய்தது ப்ரீடம் பளோட்டில்லாவை ஏற்பாடு செய்த ஐ.ஹெச்.ஹெச். (Q-IHH – Insani Yardin Vakfi) எனும் அமைப்புதான். முழுக்க கூடைப்பந்து மைந்தானங்களில்தான் இரவு தங்கினோம். துருக்கியின் மிக அழகான நிலப்பரப்பு, பனி மழைகள், உணவு உபசரிப்பு என எல்லாவற்றையும் ரசிக்க முடியாத நெருக்கடியான ஒரு மனநிலை தொடர்ந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாவி மர்மரா கப்பலில் கொல்லப்பட்ட Cengiz Akyuz (42), Ali Haydar Bengi(39), Ibrahim Bilgen(61), Furkan Dogan(19), Cevdet kiliclar(38), Cengiz Songur(47), Cetin Topcuoglu (53), Fahri Yaldiz (43), aun Necdet Yildirim(32) ஆகியோர் பற்றிய நினைவுகள் சதா அலைக்கழித்தன. அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட மயானக் கரைக்குச் சென்றது பெரும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏற்கனவே இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஐ.ஹெச்.ஹெச். வெளியிட்ட விரிவான அறிக்கைகளையும் வாசித்திருக்கிறேன். இப்பயணத்தில் ஒருநாள் மாலை ஐ.ஹெச்.ஹெச். அலுவலகம் சென்று அவர்கள் வசம் இருந்த விரிவான குறுந்தகடுகள், பிரசுரங்களையும் பெற்று வந்தேன். இந்தப் பயணத்தில் ஐ.ஹெச்.ஹெச்.யின் ஊழியர்கள், செயல்பாட்டாளர்கள் மிகப்பெரும் ஆதர்ஷமாக அமைந்தார்கள். அவர்களின் சுறுசுறுப்பு, தெளிவு, வேலை செய்யும் முறை, நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் நேர்த்தி என எல்லாம் மனதை வெகுவாக ஈர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பயணத்தில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கும் சென்றீர்கள். அங்கு உங்களுக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள் ஏதேனும்?&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கேள்வி, இந்த மொத்த பயணமும் இஸ்லாமுயப் பெண்கள் குறித்தான எனது பார்வையை மாற்றியது என்றே சொல்லலாம். பொதுவாக, இந்திய ஊடகங்களில் ஈரான் குறித்த இறுக்கமான, பழமைவாதப் பார்வைகள் தான் நிறையப் புழங்குகின்றன. எனக்கு மின்னஞ்சல்களில் வரும் செய்திகளிலும் ஈரான் குறித்தும் இஸ்லாமிய நாடுகள் குறித்தும், இஸ்லாம் சமயம் குறித்தும் எத்தனையோ அவதூறுகளை இங்குள்ள இந்துத்துவாவினர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். என்பது பட்டவர்த்தனமாகப் புரிகிறது. குறிப்பாக, ஈரானில் பென்களுடன் பேசுவது குற்றம்; பழகுவது குற்றம் என்கிற அளவில்தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நாங்கள் அங்கு சென்றபோதுகண்ட காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள்தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு நின்று எங்களை வரவேற்றனர். அங்கு வாழ்ந்து கோஷங்களை எழுப்பியதும் பெண்கள்தான். பாலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்யேக ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட எல்லாமே எங்களைப் பிரமிக்க வைத்தன. எங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட பெண் மொழிபெயர்ப்பாளர்கள் ஈரானில் நாங்கள் இருந்த காலம் முழுவதுமுடன் இருந்தனர். நாம் ஈரானிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் மிக சுதந்திரமானவர்களாக இருந்தனர். ஈரானின் மிகப்பெரிய மசூதிகளில் கூட அதனை பராமரிக்கவர்களாக பெண்கள் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தெஹ்ரானில் உள்ள அவ்ர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் சென்றபோது, அங்கும் எனக்கு பெரும் ஆச்சரியமே காத்திருந்தது. நான் பங்கு பெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பதால், நான் அங்கு மாடிகளில் உள்ள படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டேன். அத்தனை மாடிகளிலும் தொழில் நுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவு செய்பவர்கள், செய்தி வாசிப்பவர்கள், உதவியாளர்கள் என அந்தத் தளம் முழுவதும் பெண்களே நிரம்பி இருந்தனர். இப்படி ஒரு படப்பிடிப்புத் தளம் என்பது நம் இந்தியாவில்கூட யோசித்துப் பார்க்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரானில் பல பெண் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களைச் சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி, போர்கள் என எங்களுடன் மிகலாவகமாக உரையாடினார்கள். ஒரு நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பாத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விஷயங்களை இன்னொரு சந்தர்பத்தில் எழுதத்தாம் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணக் குழுவில் உங்களுடன் வந்த டாக்டர் சந்தீப் பாண்டே, 'காஸா மக்கள் ஒருபோதும் தோல்வி அடையமாட்டார்கள். அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்கிறார். நமது ஊடகங்கள், அவர்களைக் கல் வீசுபவர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றன. காஸா மக்கள் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சந்தீப் பாண்டேயின் கூற்று முற்றிலும் உண்மையே. பாலஸ்தீன் - காஸா மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. 60 ஆண்டுகளாக இத்தனை தாக்குதல்களைக் சந்தித்தவர்கள், மனம் தளராதவர்களாக இன்னும் இன்னும் எத்தனை துன்பங்களையும், தங்களின் தாய் நிலத்திற்காக சந்திக்க காத்திருப்பவர்களாகவே உள்ளனர். குத்ஸையும் (Al-Quds/Baitul-Maqdis) அல் அக்ஸாவையும் (Al-Aqsa) இன்னொரு முறை பார்த்தால்போதும்; அங்கு ஒருமுறை தொழுதுவிட்டால் போதும்; இந்த மனம் நிம்மதியாகிவிடும் என்பது மட்டுமே அவர்களில் பலரது வாழ்நாள் ஆசையாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் மனதிற்கு முகவும் நெருக்கமான ஜெருசலத்தை மீட்க வேண்டும் என்பதும் அவர்களது தீரா ஏக்கம். காஸாவின் பிரதமர் அலுவலகத்தில் கூட ஒரு மைல்கல் உள்ளது. அதில் ஜெருசலேம் 79.37 கி.மீ. என்று பொறிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மரணப் படுக்கையில் மருத்துகளின்றி அவதிப்படுவோர் கூட, ஒருபோதும் தங்களின் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கச் சம்மதிக்காதவர்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பயணம் நெடுகிலும், காஸாவுக்குள் நுழையும் போதும் 'ஏதோ காஸா மக்களுக்கு உதவச் செல்கிறோம்' என்ற உணர்வுதான் எனக்குள் இருந்தது. ஆனால், காஸாவைச் சுற்றிவிட்டு அந்த மக்களின் உணர்வுகளை எல்லாம் பார்த்தபோது, " நான் இவர்களுக்குச் செய்வதற்கு எதுவுமில்லை; மாறாக, இவர்களிடம் இருந்து நிறைய கற்று வெளியேறுகிறேன்" என்றே உணர்ந்தேன். ஒரு வீரம்செறிந்த போராட்டத்தை இந்த மக்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் இந்த உலகிற்குப் பல படிப்பினைகளை வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, நீங்கள் இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னரும், உங்கள் மனதை விட்டு அகலாத நினைவுகள் ஏதேனும்?&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த லத்தாகியாவின் விடுதியில் வரவேற்பு அறையில் இருந்துகொண்டு நான் என் மடிக்கணினியில் தூதரகங்களுக்கான சில கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தபோது, பெண்மணி ஒருவர் உள்ளே வந்தார். 'ஆசியாவின் பாலஸ்தீன் பயணக் குழு ' தங்கியிருக்கும் விடுதி இதுதானா? என்று கேட்டார். ஆமாம் என்றதும், நான் பாலஸ்தீன் அகதி முகாமில் பிறந்தது முதலான தன் கதையை மிகச் சுருக்கமாக விறுவிறுவென கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தது முதல் அவர் பாலஸ்தீன் சென்றதில்லையாம். பாலஸ்தீனை மீட்பது தொடார்பான சகல சமூக அரசியல் இயக்கங்களிலும் அவர் மிகவும் விருப்பத்துடன் பங்களித்து வருவது மட்டுமே, தான் பாலஸ்தீனை உணருவதற்கான வழிமுறையாகவும், தனது தாய்நிலத்தை நினைவுகளில் சுமப்பதற்கான ஒரே வழி என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள பாலஸ்தீனர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு அதன் பின் சென்றதே இல்லை. அவரது குடும்பம் 1948யில் இஸ்ரேல் ராணுவத்தால் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்களில் ஒன்று. தனது தாத்தா - பாட்டி காலத்தில் இருந்தே அகதிகளாக இங்கு இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிரியாவில் மட்டுமன்றி லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளிலும் பல அகதி முகாம்கள் உள்ளன. இந்த வளைகுடாவில் உள்ள நகரங்கள் அனைத்திலும் பாலஸ்தீனர்கள் இல்லாத நகரமே இல்லை எனலாம். நாடிழந்தவர்களின் மன நிலை மிகவும் துயரமானது என்பதை அவர்களைச் சந்தித்த மாத்திரத்திலேயே ஒருவரால் உணர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 25 நாட்களாக நான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள பாலஸ்தீன் அகதி முகாம்களின் மக்களைச் சந்தித்து வருகிறேன். இந்த நாடுகள் அவர்களை நல்ல முறையில் பாதுகாத்து, வசதிகள் செய்து கொடுத்துள்ள போதிலும், அவர்களின் முகம் எல்லாம் நாடிழந்த தவிப்பு கவிந்து கிடக்கிறது. இங்குள்ள குழந்தைகள் அனைவரும் தங்களின்பள்ளிப் புத்தகப் பைகளிலும், புத்தகங்களிலும் பலவாறு பாலஸ்தீன் சின்னங்களை வரைந்துள்ளனர். பாலஸ்தீன் தொடர்பான பல பாடல்கள் இவர்களின் தேசிய கீதமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண், தான் ஒரு சாதாரண வேலையே செய்து வருவதாகவும், அதிகம் படிக்காததால் தனது சம்பளமும் குறைவுதான் என்றும் கூறினார். இதை ஏன் என்னிடம் தெரிவிக்கிறார் என நான் ஒரு கணம் குழம்பிப் போனேன். பேசிக்கொண்டே திடீரென, தன் கை பையில் இருந்து 5,000 சிரிய பவுண்டுகளை எடுத்து என் கையில் கொடுத்தார். நான் வாங்க மறுத்தேன். இது எதற்கு என்பதை முதலில் சொல்லுங்கள் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் நீர் ததும்ப, 'இதனை நீங்கள் காஸாவில் சந்திக்கும் ஏதேனும் ஒரு குடும்பத்திடம் கொடுங்கள்' என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே மெல்ல அங்கிருந்து புறப்பட்டார். அவர் கிளம்பியதும் நானும் மெல்ல அவருடன் நடக்கத் தொடங்கினேன். எங்கள் இருவர் மத்தியிலான உரையாடலை மொழிபெயர்த்தவர் விடுதியிலேயே இருந்துவிட்டார். நான் தெருமுனை வரை அவருடன் நடந்தேன். அந்தச் சாலை கடற்கரை வழியாக அகதி முகாம் வரை சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடந்த மூன்று நாட்களாக அந்த முகாமுக்குச் சென்று வருவதால் அந்த சாலையும், பாதையும் நன்கு பரிச்சயமாகியிருந்தது. எனக்கு அரபி தெரியாதது. ஒரு குறையாகவே இல்லை. நாங்கள் அந்த நீண்ட கடற்கரை சாலையைக் கடந்தோம். திடீரென என் தொலைபேசி ஒலித்ததால், நான் என் 'கோட்' பையில் துளாவி அதை எடுத்தேன். அதற்குள் அவள் அருகில் இருந்த நெரிசலான தெருவுக்குள் சென்று மறைந்தாள். நாடிழந்தவர்களின் தூதுவனாக என்னை உருமாற்றி விட்டு, அவள் எங்கோ சென்று மறைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ.முத்துக்கிருஷ்னன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-4755801386173616883?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/4755801386173616883/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/4755801386173616883'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/4755801386173616883'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2012/01/blog-post.html' title='பாலஸ்தீன மக்களின் கண்ணீர் வரலாறு!'/><author><name>TAMILAN</name><uri>http://www.blogger.com/profile/14896906480040185535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-0Sv_Q0ZRmr8/Tx4TW8sTCfI/AAAAAAAAAQ4/g7_xNkMbALI/s72-c/palestine.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-5573453298510224648</id><published>2011-11-28T17:45:00.000-08:00</published><updated>2012-01-26T13:23:28.883-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PFI'/><title type='text'>பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு! டெல்லி அதிர்ந்தது!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-nBs9MyChdeI/TtQ44NcETpI/AAAAAAAAGcc/RZjTNAhaLks/s1600/Social-Justice-conference-Grand-Public-Meet.-mulayam-singh-270x170.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="126" src="http://3.bp.blogspot.com/-nBs9MyChdeI/TtQ44NcETpI/AAAAAAAAGcc/RZjTNAhaLks/s200/Social-Justice-conference-Grand-Public-Meet.-mulayam-singh-270x170.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;NOV28,புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக நடந்த சமூக நீதி மாநாட்டில் ஏராளமான வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியம் வகித்த ராம்லீலா மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமும் ஒன்றிணைந்த பொழுது மாநாடு டெல்லியில் ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் சொந்தமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராம்லீலா மைதானத்தில் நேற்று மதியம் துவங்கிய பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சமூகநீதிக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் நாங்களும் உடனிருக்கிறோம் என முலாயம் கூறினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: ‘சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையும் முஸ்லிம்களின் துயரமான நிலையை சுட்டிக்காட்டிய பொழுதும் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காங்கிரஸ் காட்சி தயாராகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் காலத்தில் மக்களை முட்டாள்களாக்கும் உபகரணமாகவே காங்கிரஸிற்கு இந்த அறிக்கைகள் மாறின. இரண்டு தடவை வாய்ப்பு கிடைத்த பிறகும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் நாட்டை ஆட்சிபுரிவது யார்? என்பதை கூட அவர்களால் தீர்மானிக்க முடியும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என கூறும் மத்திய அமைச்சர், அதற்காக ஒரு மசோதா கூட கொண்டுவர தயாராகவில்லை.’ இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்களின் தலைமை உரையுடன் மாநாட்டு பொதுக்கூட்டம் துவங்கியது. ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் செய்யது ஸலாஹுத்தீன், ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மெளலானா முஹம்மது வலீ ரஹ்மானி, ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்யா சத்தியோந்திர தாஸ் மகராஜ், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் ஃஹாலிக், அஜ்மீர் ஷரீஃப் காதிம் ஸய்யித் ஸர்வார் ஸிஸ்தி, &lt;br /&gt;&lt;br /&gt;ஃபதேஹ்பூரி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத், ராஷ்ட்ரீய ஸஹாரா எடிட்டர் அஸீஸ் பர்ணி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் துணைத்தலைவர் மவ்லானா டாக்டர்.யாஸீன் உஸ்மானி, அம்பேத்கர் சமாஜ்வாதி கட்சி தலைவர் பாயி தேஜ்சிங், ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸீன் ஹாஷியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் துணைத் தலைவர் எ.எஸ்.ஸைனபா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் அனீஸ்ஸுஸமான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொதுக்கூட்டத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் கலந்துக்கொள்ளவியலாத லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் வாழ்த்துச்செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டது.&lt;br /&gt;பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றி நவின்றார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா ‘டெல்லி பிரகடனத்தை’ வாசித்தார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-5573453298510224648?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/5573453298510224648/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5573453298510224648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5573453298510224648'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/11/blog-post.html' title='பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாடு! டெல்லி அதிர்ந்தது!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-nBs9MyChdeI/TtQ44NcETpI/AAAAAAAAGcc/RZjTNAhaLks/s72-c/Social-Justice-conference-Grand-Public-Meet.-mulayam-singh-270x170.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-3536287781105979912</id><published>2011-07-30T19:41:00.000-07:00</published><updated>2012-01-26T13:23:50.713-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ScdIzaMdqAA/TjTAvkFys9I/AAAAAAAAGMY/2jc9rE8c4Kw/s1600/wayne-parnell-300x180.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="120" src="http://3.bp.blogspot.com/-ScdIzaMdqAA/TjTAvkFys9I/AAAAAAAAGMY/2jc9rE8c4Kw/s200/wayne-parnell-300x180.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர். இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம். இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல். இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார். கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை “வலீத்” என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால் “புதிதாக பிறந்தவன்” என்று பொருள்.&lt;br /&gt;பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான  Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்து லில்லாஹ்… சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக…ஆமீன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-3536287781105979912?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/3536287781105979912/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/07/blog-post_30.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/3536287781105979912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/3536287781105979912'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/07/blog-post_30.html' title='இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ScdIzaMdqAA/TjTAvkFys9I/AAAAAAAAGMY/2jc9rE8c4Kw/s72-c/wayne-parnell-300x180.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-1799917503429670664</id><published>2011-07-27T18:16:00.000-07:00</published><updated>2012-01-26T13:24:22.232-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>இஸ்லாத்தை அச்சுறுத்தும் சர்வதேச பயங்கரவாதம்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-0iIK3G2RpOc/TjC4XwLLjnI/AAAAAAAAGIc/YVNzOOg6hek/s1600/beard_290x290.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-0iIK3G2RpOc/TjC4XwLLjnI/AAAAAAAAGIc/YVNzOOg6hek/s200/beard_290x290.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;JULY 28, புதுடெல்லி: நார்வேயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, இளைஞர்கள் முகாமில் நுழைந்து 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் (manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக் எச்சரிக்கை விடுத்துள்ளான். நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு சற்று முன்பு ‘முஸ்லிம் எதிர்ப்பாளர்’ என தன்னை சுயமாக அழைத்துக்கொள்ளும் இவன்’ 2080: ஒரு ஐரோப்பிய சுதந்திர பிரகடனம்’ என்ற தனது கொள்கை பிரகடனத்தை ஆன்லைனில் பிரசுரித்துள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்,  வி.ஹெச்.பி, எ.பி.வி.பி ஆகிய ஹிந்துத்துவா இயக்கங்களின் இணையதளங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. முஸ்லிம்களை துரத்துவதற்கான உள்நாட்டு போரில் ஹிந்துத்துவா தேசீயவாதிகளுக்கு ப்ரெவிக் தனது ராணுவ ரீதியிலான ஆதரவை பிரகடனப்படுத்தியுள்ளான். &lt;br /&gt;&lt;br /&gt;1500 பக்கங்களைக் கொண்ட கொள்கை பிரகடன அறிக்கையில் 100க்கும் அதிகமான பக்கங்களை இந்தியாவில் ஹிந்துத்துவா இயக்கங்களைக் குறித்து புகழாரம் சூட்டுவதற்கு ப்ரெவிக் ஒதுக்கியுள்ளான். இந்திய நாடு/ஹிந்து எதிர்ப்பு போராட்டம்’ என்ற தலைப்பின் கீழ் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் வலதுசாரி ஹிந்து தேசீயவாதத்தின் அதாவது ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அரசியல் கொள்கைகளை காவிமயமாக்கல் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களைச் சார்ந்தவர்களை ஹிந்துக்களாக மாற்றிவிட்டு இத்தகையதொரு நாட்டை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  இத்தகையதொரு லட்சியத்திற்காக பாடுபடும் அமைப்புகள்தாம் சனாதன இயக்கங்கள் அதாவது ஹிந்து தேசீயவாதிகள். ஐரோப்பாவை போல முஸ்லிம்களிடமிருந்தும், கலாச்சார மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் அச்சுறுத்தலை தடுத்துநிறுத்த இவ்வமைப்புகள் ஐரோப்பாவின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்து ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு மிஷனரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் புலம்புகிறான்.  இந்தியாவுக்கு வெளியே வாழக்கூடிய ஹிந்துக்களுக்கு முஸ்லிம் களிடமிருந்தும் மார்க்சிஸ்டுகளிடமிருந்தும் உருவாகும் அச்சுறுத்தல் குறித்து புரிகிறது என்றாலும் இந்தியாவில் வசிப்பவர்கள் அதைக்குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றார்கள் என ப்ரெவிக் ஆதங்கப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரகசியமாக ராணுவ பலத்தை பெருக்குவதன் மூலமே ஆட்சியை தகர்க்க முடியும் என்பது ப்ரெவிக்கின் கண்டுபிடிப்பாகும். இதற்காக இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் செயல்படும் வலதுசாரி இயக்கங்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படவேண்டும். ஏறத்தாழ ஒரே லட்சியத்திற்காக இரு பிரிவினரும் பாடுபடுகின்றனர். முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும். தற்போதைய தேசவிரோத சக்திகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற 100 ஆண்டுகள் திட்டத்தை ப்ரெவிக் தயாராக்கியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சியத்தை அடைவதற்காக இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள், இஸ்ரேலில் யூதர்கள், சீனாவில் புத்தமதத்தவர்கள் ஆகியோருடன் தனது அமைப்பு இணைந்து செயல்படும் என ப்ரெவிக் கூறுகிறான். முஸ்லிம்கள் இந்தியாவில் கோயில்களை கொள்ளையடித்ததாகவும், ஹிந்துக்களை கொலைச் செய்ததாகவும் சில ஹிந்துத்துவ வரலாற்றாசிரியர்களை மேற்கோள்காட்டி ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில் குற்றம் சாட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களுக்கு வாக்குரிமையை மறுக்கவேண்டும் போன்ற ப்ரெவிக்கின் நெறிமுறைக்கட்டளைகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது சர்சங்க் சாலக்(தலைவர்) எம்.எஸ்.கோல்வால்கரின் ‘punch of thoughts’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணீயம் சுவாமி டி.என்.எ பத்திரிகையில் எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரையிலும் இதே கோரிக்கையை முன்வைக்கிறார். இந்தியாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தலைவர்கள் உள்ளிட்டவர்களின் 8 ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ப்ரெவிக்கிடமிருந்து போலீஸ் கண்டுபிடித்துள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-1799917503429670664?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/1799917503429670664/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/07/blog-post_27.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1799917503429670664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1799917503429670664'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/07/blog-post_27.html' title='இஸ்லாத்தை அச்சுறுத்தும் சர்வதேச பயங்கரவாதம்!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-0iIK3G2RpOc/TjC4XwLLjnI/AAAAAAAAGIc/YVNzOOg6hek/s72-c/beard_290x290.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-999268272549840364</id><published>2011-07-18T21:43:00.001-07:00</published><updated>2012-01-26T13:24:42.902-08:00</updated><title type='text'>பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: 'Times New Roman'; font-weight: normal;"&gt;&lt;img alt="shanmugam.jpg" src="http://xa.yimg.com/kq/groups/23657619/tn/1135207567" /&gt;&lt;/span&gt;இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;’வஹியாய் வந்த வசந்தம்’&amp;nbsp;&amp;nbsp;என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;அல்ஹம்துலில்லாஹ்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="border-collapse: collapse; color: #333333; font-family: 'times new roman', 'new york', times, serif; font-size: 15px; line-height: 20px;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; font-family: Arial,Helvetica,sans-serif; line-height: 28px;"&gt;&lt;b&gt;தகவல் இளைஞான்குடி&amp;nbsp;யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-999268272549840364?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/999268272549840364/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/999268272549840364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/999268272549840364'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/07/blog-post.html' title='பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்'/><author><name>அர அல</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-7S8meNZrgi4/TpUdBoWXkjI/AAAAAAAAAko/jUPS_dqLNGQ/s220/HEART%2Bbeat%2B%25281%2529.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-6664016822274605325</id><published>2011-03-18T19:55:00.000-07:00</published><updated>2012-01-23T17:54:11.057-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>இந்திய அரசாங்கத்தின் ஓரவஞ்சனை நடவடிக்கை !!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-C6T8dHzoe_w/TYQcQZU9e-I/AAAAAAAAATw/w2kYZq5PTkM/s1600/images.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 215px; height: 234px;" src="http://1.bp.blogspot.com/-C6T8dHzoe_w/TYQcQZU9e-I/AAAAAAAAATw/w2kYZq5PTkM/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585620505848544226" /&gt;&lt;/a&gt;இந்து யாத்திரிகர்களுக்கு பொருளாதர சலுகை வழங்கும் மத்திய மாநில அரசுகள். பிரபுல் கொராடிய என்ற இந்துதுவாவின் ஊதுகோல் உச்ச நீதி மன்றத்தில் முஸ்லீம்களுக்கு ஹஜ் மானியம் தருவதை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தான், இதை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மர்க்கன்டேய கட்சு மற்றும் G.S. மிஸ்ரா, முட்டாள் தனமாக தாக்கல் செய்த இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.   &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இந்துவா துரோகிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, என்னவோ ஹஜ் யாத்திரிகர்களுக்கு மட்டும்தான் மானியம் வழங்கப்படுவாதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இந்துக்களுக்கும் இது போல் அவர்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல மத்திய மாநில அரசுகள் பல்வேறு பொருளாதார உதவிகள் செய்கின்றன. இந்து யாத்திரிகர்களுக்கு கர்நாடகா மாநில 2010 பட்ஜெட்டில் ரூ 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் விபரம்:&lt;br /&gt;1. மானசரோவர் செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.3கோடி&lt;br /&gt;&lt;br /&gt;2. திருப்பதி செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி&lt;br /&gt;&lt;br /&gt;3. சபரிமலை செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி &lt;br /&gt;&lt;br /&gt;இது போல பல மாநிலங்களிலும் பல கோடி ருபாய்கள் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப்படுகின்றது. தமிழக அரசு இந்த ஆண்டு 2011 பட்ஜெட்டில் இந்து கோயில்களுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் முஸ்லீம்களுக்கு சொத்த பணத்தில் பள்ளிவாசல் கட்ட கூட அனுமதி தருவதில்லை தமிழக அரசு. இந்து யாத்திரிகர்களுக்கு இந்தியன் ரயில்வே  துறையின் சலுகைகள்&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறை இந்துக்கள் தங்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல பல்வேறு வகையான சலுகைகளை அறிவிக்கின்றது. நாம் ஆராய்ந்த வரை முஸ்லீம்களுக்கோ, கிறித்தவர்களுக்கோ இப்படி இந்தியன் ரயில்வே சலுகைகள் அறிவிப்பது கிடையாது. இந்துக்களின் புன்னிய ஸ்தலங்களுக்கு செல்ல பல் வேறு வகையான திட்டங்களில் மொத்த ரயில் கட்டணத்தில் 20 % வரை சலுகை அளிக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்க்கு " "Bharat Darshan Special Tourist Train" இது HYDERABAD - HARIDWAR - RISHIKESH - VARANASI - KOLKOTTA - PURI - KONARK - BHUBANESHWAR . ஆகிய இடங்களில் உள்ள 12 கோயில்களுக்கு செல்கின்றது.  14 நாள்களுக்கு  ஒரு நபருக்கு ரூ.7695 வாங்குகின்றனர். இரயில் கட்டணம், உணவு , தங்கும் வசதி, இரயில் அல்லாமல் கோயில்களுக்கு சென்றுவர  பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்தும் சேர்த்து இந்த தொகை.  இதை ஆராய்ந்தால் இரயில் கட்டணத்தில் 20 % சலுகை வருகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்துக்களின் புன்னிய ஸ்லத்திற்க்கு செல்ல 4 திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை அறிவித்துள்ளது.   ஆனால் முஸ்லீம்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ  எந்த சலுகை திட்டமும் இல்லை. இன்னும் கோயில்களின் பக்தர்களுக்கு பல்வேரு சலுகைகளை அரசு வழங்கிவருகின்றது. நிலைமை இப்படி இருக்க ஹஜ் பயனிகளுக்கு மட்டுமே அரசு மானியம் தருவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்பதை முஸ்லீம் அல்லாதோர்களுக்கு நான் சொல்ல வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-6664016822274605325?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/6664016822274605325/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/03/blog-post_18.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6664016822274605325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6664016822274605325'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/03/blog-post_18.html' title='இந்திய அரசாங்கத்தின் ஓரவஞ்சனை நடவடிக்கை !!!'/><author><name>mulakkam</name><uri>http://www.blogger.com/profile/06723517589656336931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='16' src='http://2.bp.blogspot.com/_zRP7lamU1nI/TVDGjXcCPmI/AAAAAAAAAKs/bL8dmZFrFhI/s220/worship-the-creator-021210.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-C6T8dHzoe_w/TYQcQZU9e-I/AAAAAAAAATw/w2kYZq5PTkM/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-1015662749732399818</id><published>2011-03-16T17:10:00.000-07:00</published><updated>2011-07-29T16:22:51.067-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுனாமி'/><title type='text'>இஸ்லாமிய பார்வையில் சுனாமியும் படிப்பினையும் !!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Qjpy3SN6_B8/TYFSeCHL5AI/AAAAAAAAATY/pfM02o7M3Rw/s1600/index.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 183px;" src="http://3.bp.blogspot.com/-Qjpy3SN6_B8/TYFSeCHL5AI/AAAAAAAAATY/pfM02o7M3Rw/s400/index.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5584835688832689154" /&gt;&lt;/a&gt;24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ் கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக்  கொண்டே சென்று முடிவில் தன்கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம்&lt;br /&gt;கூறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டப் பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா,  கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது. இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப்  பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும்  முழுமையாகத் தடுக்கப்படு கின்றதோ அந்த இடத்துக்குநிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும்  போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது' அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற் பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட,  பட்டப் பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது,  குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மேலும் இவ்வசனத்தில் கடலின் ஆழத்திலும் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப் பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது, ஒரு பனை மரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனை மர உயரத்திற்கு  மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள்  ஏற்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக்  ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல்நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை. தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரைக்கு அருகில் கடல்  பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது. கடலின் ஆழத்திலும் பிரமாண்ட மான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து  விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனை மர உயரத்திற்கு அது மேல் நோக்கி  வர முடிகின்றது என்று கண்டு பிடித்தனர்.ஆழ் கடலுக்கு உள்ளேயும் பேரலை கள் உள்ளன என்ற  இந்த உண்மையை 1400 ஆண்டு களுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-1015662749732399818?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/1015662749732399818/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/03/blog-post_8831.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1015662749732399818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1015662749732399818'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/03/blog-post_8831.html' title='இஸ்லாமிய பார்வையில் சுனாமியும் படிப்பினையும் !!!'/><author><name>mulakkam</name><uri>http://www.blogger.com/profile/06723517589656336931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='16' src='http://2.bp.blogspot.com/_zRP7lamU1nI/TVDGjXcCPmI/AAAAAAAAAKs/bL8dmZFrFhI/s220/worship-the-creator-021210.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Qjpy3SN6_B8/TYFSeCHL5AI/AAAAAAAAATY/pfM02o7M3Rw/s72-c/index.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-6466273303044844002</id><published>2011-03-16T01:37:00.001-07:00</published><updated>2011-03-16T01:37:58.458-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக முஸ்லிம் அரசியல்'/><title type='text'>கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-ZIkP6-I4_nU/TX_KeFKdCQI/AAAAAAAAEoU/-vWPHfVOHpg/s1600/WWW.SINTHIKKAVUM.NET2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="http://3.bp.blogspot.com/-ZIkP6-I4_nU/TX_KeFKdCQI/AAAAAAAAEoU/-vWPHfVOHpg/s200/WWW.SINTHIKKAVUM.NET2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5584404681093613826" /&gt;&lt;/a&gt;1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின்  மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது. அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;1) இந்திய தேசிய காங்கிரஸ், &lt;br /&gt;2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக், &lt;br /&gt;3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதியாக இருந்தது. 1946ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம். காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்!  1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது. 1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக்காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர். &lt;br /&gt;&lt;br /&gt;காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படு வதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத். ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற் காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.  “சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்”&lt;br /&gt;&lt;br /&gt;என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமை யை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது. ‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான் முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது. தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம். &lt;br /&gt;&lt;br /&gt;திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார். இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பி னார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே? &lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார். சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின. &lt;br /&gt;&lt;br /&gt;1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. &lt;br /&gt;எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கிய மானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலைவனாக நினைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி தோல்வி பள்ளத் தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம்.  எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல்பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது. &lt;br /&gt;இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ் தொடரும்...நன்றி : ப.அப்துல் சமது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-6466273303044844002?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/6466273303044844002/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/03/blog-post_16.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6466273303044844002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6466273303044844002'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/03/blog-post_16.html' title='கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ZIkP6-I4_nU/TX_KeFKdCQI/AAAAAAAAEoU/-vWPHfVOHpg/s72-c/WWW.SINTHIKKAVUM.NET2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-5468527645753927795</id><published>2011-02-12T00:08:00.001-08:00</published><updated>2011-02-12T00:20:58.228-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூதர்கள்'/><title type='text'>யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்!!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-zRxdTX43X-4/TVZC2sGdHgI/AAAAAAAAEIQ/IzwcrepaI_s/s1600/Wrapper-I.png"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-zRxdTX43X-4/TVZC2sGdHgI/AAAAAAAAEIQ/IzwcrepaI_s/s320/Wrapper-I.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572715096236170754" /&gt;&lt;/a&gt;நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64) முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119) ஒப்பந்தங்களை முறிப்பது (2:100) மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57) தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161) உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96) ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13)இவையெல்லாம் யூதர்களின் குணங்களும் இழிவான செயல்களுமாகும் என்று அல்லாஹ் (சுபு)  தனது  திருமறைக் குர்ஆனில் அடையாளம் காட்டியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700 களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760 களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார். யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)&lt;br /&gt;&lt;br /&gt;ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 1.ஊடகங்களை உருவாக்குவது, 2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது, 3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும். அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார். அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை. இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார். அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”! இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம். பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்: ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின்  முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும்  சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும்  இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. வர்த்தகச் சூதாட்டம்: அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய  வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் மற்றும் அரசின் சலுகைகள் மூலம் கோடி கோடியாய் லாபமீட்டுகின்றன. பெருந்தொழில் அதிபர்களின் தரகர்களாகச் செயல்பட்டு டாலர்களில் குளிக்கின்றன. மேலும் தங்களது உற்பத்திப் பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் ‘உன்னதமாகச்’ சித்தரித்து மக்கள் மூளையில் திணித்து அதன் மூலமும் பில்லியன் கணக்கில் அறுவடை செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2. கருத்தியல் பயங்கரவாதம். உண்மைகளை மறைப்பது, திரிப்பது, அவதூறுகளையும் பீதியையும் பரப்புவது. அதாவது கடந்த கால உண்மைகளை மறைத்து, மேற்குலக அரசுகள் நிகழ்த்திய / நிகழ்த்தி வருகிற வன்முறைகளை மறைத்து, அரசு வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் தீவிரவாதமாகச் சித்தரித்து உலகமக்கள் மூளையில் திணிப்பது., சுருங்கச் சொன்னால், அவர்கள் தீர்மானிக்கும் செய்திகளையே படிப்பதும், பேசுவதும், சிந்திப்பதுமாக உலக மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எளிமையாகக் கூற வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதாவது இன்று உலக அளவில் வளர்ந்த முன்னணி ஊடகங்கள் எவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றனவோ அவற்றைத்தான் நடுத்தர, சிற்றிதழ்களும் செய்திகளாக வெளியிடுகின்றன. அவற்றைத்தான் விவாதத்திற்கு உட்படுகின்றன. இந்த வட்டத்திற்கு அப்பாற்பட்டு இவர்களால் எதுவுமே செய்து விட முடியாது. ஒருவேளை வேறு ஒரு வட்டத்தை உருவாக்க முயற்சித்தால் அது காற்றில் கரைந்த முயற்சியாகவே அமையும். அந்த அளவுக்கு யூதர்கள் ஊடகப் பலம் பெற்றுள்ளனர். சுருங்கச் சொன்னால் யூதர்கள் தீர்மானித்திருக்கும் வட்டத்திற்குள்ளேதான் உலக மக்களின் சிந்தனை, படிப்பு, முயற்சி எல்லாம் இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உலகளாவிய கருத்தியல் பயங்கரவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. யூதர்களே கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம். அவர்களே இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய உரிமையுள்ளவர்கள் என்கிற கருத்தாக்கத்தை ஊடகங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்புவது. இதை மேற்குலகில் பல ஊடங்களின் மூலம் பகிரங்கமா&lt;br /&gt;கவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய முன்னாள் / இன்னாள் அதிபர்கள், செயலர்கள் என்று பலரும் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் தங்களது பாஸிசக் கோட்பாட்டை தங்களின் செல்வாக்குமிகுந்த ஊடகங்களின் வழியாகப் பரப்பிவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் பல கருத்தாக்கங்களையும் இழிவாகவும் பயங்கரமாகவும் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள். மேலும் நம் நாட்டில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூதர்களின் பங்கு ஏராளம் உள்ளன. யூதர்களோடு மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ஆரிய சங்பரிவார் கூட்டம் அத்தகைய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லீம் வெறுப்பு என்ற அவர்களின் ஜீவநாதத்தை இடைவிடாது ஒலித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டிய முஸ்லிம்களோ தாங்கள் ஒரே உம்மா என்கிற ஓருடல் என்பதையும் உலகுக்கு நேர்வழிகாட்ட வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அல்லாஹ் (சுபு) கடமையாகத் தந்திருக்கிறான் என்பதையும் மறந்து அந்நியச் சித்தாந்த நோய் பிடித்துத் திரிகிறார்கள். நோய் தீர பிரார்த்திப்பது மட்டுமல்ல, முயற்சிப்பதும் முக்கியம். முயற்சிப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது?: உலக அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக செய்யப்படுகின்ற திரிபுவாதத்திற்கு சரியான, முறையான பதிலடி கொடுக்க வேண்டும். உலக மக்களில் ஒன்ற¬க் கோடி யூதர்களால் செய்யப்படுகின்ற வேலைகளினால் 180 கோடி முஸ்லிம்கள் கடும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர். எதிர்கால இளம் தலை முறைக்கு இந்த ஆபத்துக்களைச் சொல்லி எச்சரிக்கை செய்து வளர்க்க வேண்டும். அருட்கொடையாக, அமானிதமாக நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்பிடிக்கும் சமுதாயமாக எதிர்கால முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலக வரலாறு, உலக நிகழ்வுகள் குறித்து தெளிவான ஞானம் மற்றும் இவற்றில் ஒரு முஸ்லிம்க்கு உள்ள பொறுப்புகள் குறித்த தெளிவான பார்வை ஆகியவை எல்லா முஸ்லிம்களிடமும் உருவாக வேண்டும். தலைமை தாங்குவோரிடத்தில் இஸ்லாமிய எதிரிகளுக்குக் களம் எது என்பதை தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து செயலாற்றும் ஆற்றல் வேண்டும். ஆபத்துகள் எது என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி, அவற்றிலிருந்து மீண்டிட வழி என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்கான தங்களது தொழில் துறைகளை தேர்வு செய்யும் போது எது எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இதழியல் மற்றும் ஊடகம் அவற்றில் நுழைந்து முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் உருவாக்கப்பட வேண்டும். மக்களே, மார்க்கத்தில் பயிற்சி பெறுங்கள்! உலகின் நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்!&lt;br /&gt;உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் காட்டுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இணையதளங்களில் யூதர்களின் ஆதிக்கம்; இவை தவிர myspace – basynet – wikipedia – woopidoo முதலானவையும் யூதர்களுக்குச் சொந்தமே. உலகச் செய்தி நிறுவனங்களில் யூதர்களின் ஆதிக்கம். யூதர்களுக்குச் சொந்தமாக உலகெங்கும் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூதச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களாகும். ஏனெனில் இந்நிறுவனங்கள் உலகெங்கும் பல கிளைகளை பல்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்களும் இவற்றின் பல்லாயிரக் கணக்கான கிளைகளும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற நூல்கள், மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும் மின்னணு ஊடகங்களையும் நடத்தி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1.    டைம் பாக்ஸ் இது வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்திருப்பதுடன் உலகின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இதன் தலைமைப் பீடத்தில் ‘ஜெரால்டுலைபன்’ என்ற யூதர் கோலோச்சுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2.    ராண்டம் – செய்தி நிறுவனம்&lt;br /&gt;&lt;br /&gt;3.    ஷைமன் அண்ட் ஷோஸ்டர் – செய்தி நிறுவனம்&lt;br /&gt;&lt;br /&gt;4.    ரிச்சர்டு பர்ன்ஸ்டைன் என்ற யூதரின் தலைமையிலான வெஸ்டர்ன் நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;5.    ரூபர்ட்முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கும் செல்வாக்குச் செலுத்தி வரும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும் யூதர்களால் உருவாக்கப்பட்டு யூதர்களால் நிருவகிக்கப்படுபவையே. இதன் தலைமையகம் பிரிட்டனில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாத்துறையில் யூதர்களின் ஆதிக்கம்:&lt;br /&gt;&lt;br /&gt;1.    ஹாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான பாரமவுண்ட் நிறுவனம் லூயிஸ் மேயர் என்ற யூதருக்குச் சொந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;2.    மெட்ரோ கோல்டன் என்ற நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்குகள் இரண்டு யூதர்களுக்குச் சொந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;3.    மிகப்பிரபலமான பாக்ஸ் நிறுவனம் வில்லியம் பாக்ஸ் என்ற யூதருக்குச் சொந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;4.    வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வார்னர் என்ற யூதரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது சகோதரிக்குச் சொந்தமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;5.    யுனிவர்சல் என்ற நிறுவனம் கார்ல் லைமீ என்ற யூதருக்குச் சொந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோலவே பிரிட்டனில் 280க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சினிமா நிறுவனங்களை யூதர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைத்தொடர்பு நிறுவனங்களில்: யூதர்கள் உலகெங்கும் ஏராளமான தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றால் டெலிபோன், செல்போன் நிறுவனங்கள் என்று பலர் சுருக்கமாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது டெலிபோன், செல்போன், இணையம், வானொலி, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களை அதுவும் ஆயிரக்கணக்கில் இயக்கும் வசதிகளை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவற்றை யூதர்கள் உலகெங்கும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் முப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. ABC மற்றும் NBC குழுமம்  2. MTV குழுமம்  3. பாக்ஸ் குழுமம்&lt;br /&gt;&lt;br /&gt;இவையல்லாமல் நியூ ஹவுஸ் நிறுவனம் மட்டும் 24 தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டனில் ATV குழுமம் என்கிற யூத தொலைத்தொடர்பு நிறுவனம் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் கோசின்ஸ்கி என்ற யூதர் NTV குழுமம் என்ற பெயரில் பல தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறார். இதுபோலவே பிரேசில், உருகுவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பொலிவியா ஜெர்மனி, இத்தாலிய போன்ற தேசங்களில் யூதர்களே 90 விழுக்காடு ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள்&lt;br /&gt;வெற்றி இஸ்லாம் ஒன்றுக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலாவுத்தீன் இம்தாதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-5468527645753927795?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/5468527645753927795/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/02/blog-post_12.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5468527645753927795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5468527645753927795'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/02/blog-post_12.html' title='யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்!!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-zRxdTX43X-4/TVZC2sGdHgI/AAAAAAAAEIQ/IzwcrepaI_s/s72-c/Wrapper-I.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-6424932840899804700</id><published>2011-02-09T19:18:00.001-08:00</published><updated>2011-02-09T19:21:50.745-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='DMMK'/><title type='text'>மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒரு அவசர வேண்டுகோள்!!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TVNZxbcasEI/AAAAAAAAEF8/Y3SV8FKMv0Y/s1600/untitled.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TVNZxbcasEI/AAAAAAAAEF8/Y3SV8FKMv0Y/s320/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5571895869702844482" /&gt;&lt;/a&gt;இன்று முதல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யவும். மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது. &lt;br /&gt;எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன். கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜுமஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-6424932840899804700?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/6424932840899804700/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/02/blog-post_09.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6424932840899804700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6424932840899804700'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/02/blog-post_09.html' title='மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒரு அவசர வேண்டுகோள்!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TVNZxbcasEI/AAAAAAAAEF8/Y3SV8FKMv0Y/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-8807540057715051719</id><published>2011-02-06T11:44:00.000-08:00</published><updated>2011-02-06T11:58:26.498-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா. ?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TU79UPw_iYI/AAAAAAAAEBA/tPXd22NdOcw/s1600/untitled12.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 204px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TU79UPw_iYI/AAAAAAAAEBA/tPXd22NdOcw/s320/untitled12.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570668313375115650" /&gt;&lt;/a&gt;ஐம்பதிலும் வளையுமா? ஐம்பதில் வளைந்தவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்று ஒரு சிலரைப் பார்த்து தங்கள் குழந்தைகளுக்குத் தொழுகையை ஏவும் விஷயத்தில் பெற்றோர்கள் நாட்களை தள்ளிப் போடுகின்றனர். அவர்கள் பார்க்கும் ஐம்பதில் வளைந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வால் வளைக்கப்பட்டவர்கள் என்பதைக் காணத் தவறி விடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் உள்ளங்களை அல்லாஹ் தனது இரு விரல்களுக்கு மத்தியில் வைத்திருப்பதால் அவன் நாடும்பொழுது தனது வல்லமையை நிலைநாட்டுவதற்காக இனி தேராது என்று கைவிடப்பட்டவருடைய உள்ளத்தையும் புரட்டி நேர்வழியில் செலுத்தி அவரை தனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களில் ஒருவராகவும் ஆக்கி விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;படித்ததினால் அறிவுப் பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம் படிக்காத மேதைகளும் பூமியில் உண்டு என்றுக் கூறுவதைப் போல் படிக்காதவர்களில் ஆயிரத்தில் சிலரை படித்தப் பண்டிதர்களுக்கு நிகரானவர்களாக உருவாக்குவது இறைவனின் வல்லமையில் உள்ளது. &lt;br /&gt;சர்வ வல்லமைப் படைத்த உலக அதிபதி அல்லாஹ் தனது வல்லமையிலிருந்து சிறிதளவை ஏனும் கூட உலகில் உள்ள எவருக்கும் வழங்கவில்லை என்பதால் நம்முடையப் பிள்ளைகள் வளர்ந்து &lt;br /&gt;&lt;br /&gt;தீமையை உள்ளத்தில் புகுத்திக்கொண்டு வழிகெட்டப் பின் அவர்களை நேர்வழியில் செலுத்த நினைப்பது நமக்கு முடியாதக் காரியாகி விடும். அல்லாஹ் அவனை தட்டழிந்து கெட்டலைய விட்டு விட்டால் நம் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்காருவதைத் தவிற வேறெதுவும் செய்ய இயலாது. அதனால் நமக்கு விதியாக்கப்பட்ட உள்ளத்தில் பதியும் சிறுப் பிராயத்தில் குழந்தைகளுக்கு தொழுகையைப் புகுத்தி விடவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் நமது கடமை முடிந்தது என்றில்லாமல் குழந்தைகள் தொழுகையாளிகளாக ஆவதற்கு வல்லோன் அல்லாஹ்விடம் பெற்றோர்களாகிய நாமும் பிரார்த்திக்க வேண்டும். இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் இறைவனின் உத்தரவின்படி தன் மனைவி, பிள்ளையை வனாந்திரத்தில் விட்டுத் திரும்பும் பொழுது அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவதற்காக இறைவனினிடம் பிரார்த்தித்தது சான்றாகும். இன்ன இடத்தில் விட்டுத் திரும்பி விட வேண்டும் என்பது இறைவனின் உத்தரவாக இருந்ததால் அவர் அங்கிருந்து திரும்பியதும் அவர்களுக்கு இறைவன் பொறுப்பாளியாகி விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு இப்பொழுது என்னத் தேவைப்படும் ? எதிர்காலத்தில் என்ன தேவைப்படும் ? என்பதை தன்னை விட தனக்கு உத்தரவிட்ட இறைவனுக்கு நன்குத்தெரியும் என்பதை இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் நன்றாக அறிந்துகொண்டே அங்கிருந்து வெளியாகி சற்று மறைந்தப் பின்னர் தனது மனைவிப் பிள்ளைக்கு நிகழ்கால மற்றும் எதிர்காலத் தேவைகளை தன்னுடைய அறிவுக்கு எட்டும்வரை இறைவனிடம் பட்டியலிட்டுக்கேட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற் கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில் இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!   என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்து விட்டுத் திரும்பினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரார்த்தனையை செவியுற்ற அல்லாஹ் இதை அதிகப் பிரசங்கித்தனம் என்றுக்கூறவில்லை என்னுடையப் பொறுப்பில் விட்டவர்களுக்கு என்ன தேவைப்படும் என்று எனக்குத் தெரியாதா ? நீ பட்டியிலிட்டால் தான் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியாத தெல்லாம் எனக்குத் தெரியும் என்று கோபப்பட்டு பதிலளிக்கவில்லை மாறாக அவர்கள் பட்டியலிட்ட தொழுகை, சகோரத்துவம், உணவுப் போன்ற மூன்று அம்சங்களையும் குறைவின்றியே நிறைவேற்றிக் கொடுத்தான். இதன் மூலமாக நம் உள்ளம் நாடும் நமக்குத் தேவையான நல்ல விஷயங்களை நமது நாவு; வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை இறைவனிடம் பெறவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய குழந்தைகள் ஸாலிஹான குழந்தைகளாக வளரவேண்டும் என்று நினைத்தால் தொழுகையை குழந்தைப் பருவத்தில் புகுத்தவதுடன் புகுத்தியத் தொழுகை உள்ளத்திலிருந்து வெளியேறாமல் நிலை கொள்வதற்காகவும் அவர்களின் எதிர்கால தேவைகளாகிய உணவும், பிற மனிதர்களின் உள்ளங்கள் ஈர்க்கப்பட்டு சகோதர வாஞ்சையுடன் வாழ்வதற்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழுவார், சகோதரத்துவம் இருக்காது, தொழுகையும் சகோதரத்தவமும் இருக்கும், பொருளாதாரம் இருக்காது பொருளாதாரத்தைத் தேடும் பொழுது சறுக்கிடுவார். இப்படி எதாவது ஒன்று அமைந்தால் மற்றொன்று அமையாததைப் பார்க்கிறோம். மூன்றும் ஒருங்கே அமையப் பெறவேண்டும் என்றால் குழந்தைகளை சிறுப்பிராயமாக இருக்கும் பொழுது மூன்றுக்கும் முதன்மையானதான தொழுகையைப் புகுத்துவதுடன் அவர்களது இதரத் தேவைகளை இறைவனினடம் பெற்றோர் கேட்க வேண்டும். மூன்றும் ஒருவருக்கு ஒருங்கே அமையப் பெற்று விட்டால் அவரின் சுவனத்தை தடை செய்ய எவராலும், எந்த சக்தியாலும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் வந்தது மனித சமுதாயத்தை வழிகேட்டிலிருந்து நேர்வழியில் செலுத்துவதற்காகத் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆன் - நபிமொழி நெடுகிலும் காணப்படுவதைப் பார்க்கிறோம் அதில் ஒன்று தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்கள் ஷைத்தானின் தீமையிலிருந்து பாதுகாவல் தேடும் பிரார்த்;தனை மிகப் பெரிய சான்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்றால் ? அந்த தாம்பத்தியத்தின் மூலமாகவே குழந்தைப் பாக்கியம் அருளப்படுவதால் அங்கு ஷைத்தான் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்திலும் இறைவனின் பாதுகாவல் கொண்டு ஷைத்தானை விரட்டுவதற்காக   &lt;br /&gt;&lt;br /&gt;بِسْمِ اللَّهِ , اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ , وَجَنِّبِ الْشّيْطَانَ مَا رَزَقْتَنَا&lt;br /&gt;பிஸ்மில்லாஹி, அல்லாஹூம்ம ஜன்னிப்னாஷ் ஷைத்தான, வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஜக்தனா - உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபடச் செல்வதற்கு முன் 'அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறி நெருங்குகிறேன்.  'இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு ! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப்போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல் புகாரி : 141ஃ138.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லதை தெரிந்துக் கொள்வதில் இஸ்லாம் நாணத்தைப் பேணச் சொல்லவில்லை, தீமையைத் தெரிந்து கொள்வதில் இஸ்லாம் வெட்கப் படச்சொன்னது.ஷைத்தான் ஒருவரை நெருங்குவதால் அவரது பொருளாதாரத்தை சரித்திடுவதில்லை, அல்லது அவரது பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதில்லை ஒழுக்கங்கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் வெறுக்கிறான் என்பதை அறிந்திருந்த ஷைத்தான் ஒழுக்கக்கேட்டைத் தூண்டி இறைவளை வணங்கும் சிந்தனையை மாற்றி விடுவதைத் தவிற வேறெதுவும் அவனால் செய்ய இயலாது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கங் கெட்ட செயல்கள் புரிவோரை இறைவன் கோபம் கொள்கிறான் என்பதற்கு நூஹ் (அலை) அவர்களின் மகனை அவர்களின் கண் முன்னே அலை ஒன்றை அனுப்பி அடித்;து சென்றப் பிறகு அதைக் கண்ணுற்ற நூஹ்(அலை)அவர்கள் மனம் உடைந்து இறiவா ! இவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனல்லவா ? என்று ஆதங்கத்துடன் கேட்டதற்கு அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல என்றுக்கூறி விட்டு அதற்கு அவன் ஒழுக்கங்கெட்டவன் என்ற பதிலை அல்லாஹ் அளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகஇறைவனை மறுத்த மகனை, ஒழுக்கங்கெட்ட செயல்களில் மூழ்கித் திளைத்த மகனை கண்முன்னே நிகழ்ந்த இறைவனின் கோபத்திலிருந்து நபியாக இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. உலகில் இப்படி என்றால்? மறுமையில் இதை விட கடுமையானதாக இருக்கும். தந்தையின் கண் முன்னே மகனும், மகனின் கண் முன்னே தந்தையும் சித்ரவதை செய்யப் படுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை தெளிவாகவே அங்கு அறியவேச் செய்வார்கள் என்பதற்கு இப்ராஹீம் நபி(அலை)அவர்கள் தன் தந்தையின் நிலையைக் கண்டு தவித்து இறைவனிடம் இறiவா ! மறுமையில் என்னை கண்ணியப்படுத்துவதாக நீ அளித்த வாக்குறி அளித்திருந்தாய் ! &lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டும் கண்ணியமடைந்து நரகில் என் தந்தை சித்ரவதைப் படும்போது அதை என்னால் சகிக்க முடியாது என் தந்தையை மன்னித்து அவருக்கு கண்ணியத்தை வழங்கு என்றுக் கேட்க அதை இறைவன் மறுத்து அவருடைய கண் முன்பாகவே உருவத்தை மாற்றி நரகில் வீசப் பட்டது தெளிவான ஆதரமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் மகனக்குத் தலைவலி என்றாலே தாங்கிக் கொள்ள முடியாத தாய்,தந்தையால் மறுமையில் மகனை நெருப்பால் பொசுக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியுமா ? இறுதித் தீர்ப்பு நாளின் மீது உறுதியான நம்பிக்கை இருந்தால் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளருவதற்காக தொழுகையைப் புகுத்தி விடுவதுடன் இறைவனிடம் அவர்களின் உலக – மறுமைத் தேவைகளைப் பிரார்த்திக்க வேண்டும்.    &lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்தெடுத்தாலர் அது இம்மை- மறுமையில் அவர்களுக்கு மட்டும் நலவாக அமையாது, மாறாக வளர்த்தெடுக்கும் பெற்றோருக்கும் நலவாக அமைந்து விடும் வயதான காலத்தில் அன்புடனும், பரிவுடனும் பராமரிப்பார்கள், மரணித்தப் பின்னரும் கப்ரு வாழ்க்கைக்காகவும், மறுமை வாழ்க்கைக்காகவும் இறைவனிடம் உள்ளம் உருகி பிரார்த்திப்பார்கள். உலகில் நற்செயல்கள் புரிந்து ஒரு மலை அளவு நன்மைகளை குவித்திருந்தாலும் மரணித்தப் பின்னர் அவர்களின் ஒழுக்கமுள்ளப் பிள்ளைகள் அவர்களுக்காக கேட்கும் துஆ மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளைப் போல் குவியக் கூடியதாக அமைந்து விடும்.   &lt;br /&gt;&lt;br /&gt;மரணத்திற்குப் பின் தன்னை ஈன்ற தாய் தந்தையரின் மறுமை வாழ்வுக்காக பிள்ளைகள் பிரார்த்திக்க வேண்டும் என்பதை அறியாமலே எத்தனையோப் பிள்ளைகள் இருக்கின்றனர் அதற்கும் காரணம் தாய், தந்தையர் தான் தொழுகையை சிறுப் பிராயத்தில் அவர்களுக்குப் புகுத்தி விட்டால் மார்க்கத்தில் ஏவப்பட்டுள்;ள நற்செயல்களை சிறிது,சிறிதாக கற்றறிந்து கொள்வார்கள். தாய், தந்தையார் குழந்தைகளுக்கு ஏவுவது கடமை நூஹ் நபி(அலை) அவர்களின் மகனைப்போல் ஏற்றுக் கொள்ளத் தவறி வழிக்கெட்டால் அதற்கு தாய், தந்தை பொறுப்பாகி விடமுடியாது. தொழுகையை ஏவ வேண்டும், அந்தத் தொழுகை உள்ளத்தில் பதிய இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி : அதிரை பாரூக். (மின்மடல் வழியாக வந்த செய்தி).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-8807540057715051719?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/8807540057715051719/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/02/blog-post_06.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/8807540057715051719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/8807540057715051719'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/02/blog-post_06.html' title='ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா. ?'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TU79UPw_iYI/AAAAAAAAEBA/tPXd22NdOcw/s72-c/untitled12.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-5127924203127296900</id><published>2011-02-01T16:24:00.000-08:00</published><updated>2011-02-01T16:25:25.136-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>திருக்குரானும் அறிவியல் உண்மையும்!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_zRP7lamU1nI/TUigcDw4P7I/AAAAAAAAAEw/E2h4VECmzes/s1600/images.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 192px; height: 262px;" src="http://3.bp.blogspot.com/_zRP7lamU1nI/TUigcDw4P7I/AAAAAAAAAEw/E2h4VECmzes/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5568877343150718898" /&gt;&lt;/a&gt;திருக்குர்ஆன் விளக்கம்(419)வான் மழையின் இரகசியம் இவ்வசனத்தில் (24:43) 'வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது' என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தி யிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இம்மேகங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை. மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக இழுத்து இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பனிக் கட்டிகள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம். இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக் கட்டிகள், செங்குத் தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன், பனிக் கட்டி கள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன.&lt;br /&gt;இது மழையின் இரகசியமாகும். மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே தந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கூறப்பட்டுள்ள செய்திகளான, மேகங்களை இழுத்தல், அவற்றை அடுக்கடுக்காக அமைத்தல், மலை உயரத்திற்குப் பனிக் கட்டிகள் செங்குத் தாக நிறுத்தப்படுதல், மின்னல் மூலம் மின்காந்தத் தூண்டுதல் ஏற்படுத்துதல் போன்ற அத்தனை விஷயங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக இந்த வசனம் (24:43) அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துப் போகிறோம். குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-5127924203127296900?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/5127924203127296900/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5127924203127296900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5127924203127296900'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/02/blog-post.html' title='திருக்குரானும் அறிவியல் உண்மையும்!!!'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zRP7lamU1nI/TUigcDw4P7I/AAAAAAAAAEw/E2h4VECmzes/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-5912846279002923921</id><published>2011-01-23T18:53:00.000-08:00</published><updated>2011-01-24T01:08:21.487-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவசர உதவி'/><title type='text'>உயிர் காக்க உதவுங்கள்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TT06-cyxfiI/AAAAAAAADzA/MrlCpjExlLE/s1600/nh-739342.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 252px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TT06-cyxfiI/AAAAAAAADzA/MrlCpjExlLE/s320/nh-739342.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5565669559055253026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெருவைச் சார்ந்த நிஹமதுல்லாஹ் [வயது 20] இரு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த 20-01-2011 அன்று அனுமதிகப்பட்டுள்ளார். தற்போது அவர் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் மருத்துவர் ஆலோசனைப்படி உடனேயே மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பொருளுதவி வேண்டும் என்றும் மிக அவசர கோரிக்கை வந்துள்ளது. தற்போது மிகவும் சீரியஸான நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து கடந்த ஐந்து வருடங்களாக குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் நிலையில் இருப்பதாக அவரது சகோதரர் மடலிட்டு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து மீண்டும் மருத்துவ நிதி உதவி கோரியுள்ளார். நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்தால் ஒரு வாலிபர் உயிர்பிழைக்கும் வாய்ப்புள்ளது. கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்யும்மாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். அன்புடன்: ஆசிரியர் - புதியதென்றல்.&lt;br /&gt;&lt;br /&gt;A.J. Nihmathullah&lt;br /&gt;A/c No is 776490218&lt;br /&gt;Indian Bank Adirampattinam Branch&lt;br /&gt;Branch code 00A110&lt;br /&gt;&lt;br /&gt;Assalamualikum : My brother Nihamathullah 20 years old, He was admitted in Ramachandra Hospital, porur,Chennai in 20 Jan 20011. As a both kidney has affected and nerugenic bladder problem for past 15 years. also past five years he passed urine through cathetral tube, every three month its should be changed. But Now His Blood&amp;nbsp; serum creatitine level is 20 Blood Urea is 164 . so doctor advised to immediately&amp;nbsp; start&amp;nbsp; the hemodayalasis process. Now we do the hemodayalasis process Also he need a dialysis process for every weekly for&amp;nbsp; two times. per dialysis cost is min Rs.3000/- insha allah after improve his body condition they will advised to kidney transplantation. its cost approx 6 lakhs. Make a dua for his guys. and also if u possible pls help this guy.&lt;br /&gt;&lt;br /&gt;A.J. Nihmathullah&lt;br /&gt;His A/c No is 776490218&lt;br /&gt;Indian Bank Adirampattinam Branch&lt;br /&gt;Branch code 00A110&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-5912846279002923921?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/5912846279002923921/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/01/blog-post_23.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5912846279002923921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5912846279002923921'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/01/blog-post_23.html' title='உயிர் காக்க உதவுங்கள்.'/><author><name>அர அல</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-7S8meNZrgi4/TpUdBoWXkjI/AAAAAAAAAko/jUPS_dqLNGQ/s220/HEART%2Bbeat%2B%25281%2529.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TT06-cyxfiI/AAAAAAAADzA/MrlCpjExlLE/s72-c/nh-739342.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-152496394969677399</id><published>2011-01-20T19:05:00.000-08:00</published><updated>2011-01-20T19:25:16.072-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PFI'/><title type='text'>ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கைது செய்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிக்கை.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTj8h6IyV3I/AAAAAAAADwU/f8Ob2iJrCVQ/s1600/RSS3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 274px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTj8h6IyV3I/AAAAAAAADwU/f8Ob2iJrCVQ/s320/RSS3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5564474999088240498" /&gt;&lt;/a&gt;சுவாமி அசிமாந்தாவின் வாக்குமூலத்தின் மூலம் நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ன் மேல்மட்ட தலைவர்கள் சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தீவிரவாதத்தின் பாசறையாக செயல்பட்டுவரும் ஆர்.எஸ். எஸ் தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலம், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் சம்ஜோத்தா ரயில் குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ன் தேசிய தலைவர்களின் பங்கை உறுதி செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ன் தேசிய தலைமை நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த குழு அமைத்து அதன் தேசிய காரிய கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார் என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. எனினும் தேசத்திற்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இந்திரேஷ் குமாரை இன்னும் கைது செய்யவும் இல்லை.சம்பந்தப்பட்ட பிற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களை வெளியிடவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசாங்கம் 1992க்கு பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் பங்கு உள்ளதா? என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று இ.எம்.அப்துர் ரஹ்மான் கேட்டுக்கொண்டார். பாப்புலர்ஃப்ரண்ட் கடந்த சில வருடங்களாக இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் இன்னும் இவ்வழக்கில் ஏற்கெனவே போலியாக சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகளை இன்னும் திரும்பப்பெறவுமில்லை. அவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளியே விடவுமில்லை என்பது வருந்தத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை குறிவைப்பதை விட்டுவிட்டு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை முன்பே முயற்சி செய்திருந்தால் தொடர்ச்சியாக நடைபெற்ற தீவிரவாத செயல்கள் தடுக்கப்பட்டிருக்கும்.அதனால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகாமல் பாதுகாத்திருக்க முடியும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் சமூக மற்றும் தேசத்தின் நலன்கருதி ஆர்.எஸ்.எஸ்ன் ஷாகா வகுப்புகள் மற்றும் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-152496394969677399?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/152496394969677399/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/01/blog-post_20.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/152496394969677399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/152496394969677399'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/01/blog-post_20.html' title='ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கைது செய்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிக்கை.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TTj8h6IyV3I/AAAAAAAADwU/f8Ob2iJrCVQ/s72-c/RSS3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-550067333300868442</id><published>2011-01-11T10:41:00.000-08:00</published><updated>2011-01-11T10:42:38.834-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>கஷ்மீர் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSykkGpjHbI/AAAAAAAADo4/zij63ASusU0/s1600/india_news.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 279px; height: 298px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSykkGpjHbI/AAAAAAAADo4/zij63ASusU0/s320/india_news.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561000580062846386" /&gt;&lt;/a&gt;ஜம்மு,ஜன.11:கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுக் காண்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர்குழு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது. கஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், போராடவும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதை அழுத்தம் திருத்தமாக கூறும் இவ்வறிக்கை கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதற்கு தேவையான அடிப்படை திட்டம் குறித்து வாதிப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்மீர் மக்களுக்கு அவர்கள் விரும்பும் சலுகைகளும், மரியாதையும் அளிப்பதுதான் சரியான வழிக்கான ஆரம்ப சுவடு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் திலிப் பட்காங்கர் தலைமையிலான மத்திய நடுவர்குழு கஷ்மீரின் பலதரப்பட்ட மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு மத்திய அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-550067333300868442?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/550067333300868442/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/01/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/550067333300868442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/550067333300868442'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/01/blog-post_11.html' title='கஷ்மீர் மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSykkGpjHbI/AAAAAAAADo4/zij63ASusU0/s72-c/india_news.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-3250808290077466415</id><published>2011-01-10T19:39:00.000-08:00</published><updated>2011-01-10T19:42:15.535-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PFI'/><title type='text'>கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் தமிழ் மாநில மாநாடு.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSvRjH0OJ9I/AAAAAAAADoI/1cH7eUQ1Gwk/s1600/campus_front_of_india.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 62px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSvRjH0OJ9I/AAAAAAAADoI/1cH7eUQ1Gwk/s320/campus_front_of_india.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560768566242715602" /&gt;&lt;/a&gt;சென்னை,ஜன.10:"மாணவர் சமூகமே விழித்தெழு! புதியதொரு சகாப்தம் படைப்போம்!" என்ற முழக்கத்துடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பின் தமிழக மாநில மாநாடு வருகிற 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. மாநாட்டையொட்டி கண்காட்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியன நடத்தப்படும் என கேம்பஸ் ஃப்ரண்டின் தமிழ்நாடு மாநில தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இம்மாநாட்டில் பிரபல தலைவர்கள் பங்கேற்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர் சமூகம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான பாதையில் ஒதுக்கித்தள்ள முடியாத சக்தியாகும். சமூக மாற்றத்திலும், தேசத்தின் வளர்ச்சியிலும் உறுதிப்பூண்டு மாணவர்களை வழி நடத்தவேண்டும் என்பதுதான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியம் என தலைவர்கள் தெரிவித்தனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநிலத் தலைவர் எ.ஷாஹுல் ஹமீத், துணைத் தலைவர் எ.முஹம்மது அன்வர் ஆகியோர் பங்கேற்றனர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-3250808290077466415?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/3250808290077466415/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/3250808290077466415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/3250808290077466415'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2011/01/blog-post.html' title='கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் தமிழ் மாநில மாநாடு.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TSvRjH0OJ9I/AAAAAAAADoI/1cH7eUQ1Gwk/s72-c/campus_front_of_india.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-587719223813088411</id><published>2010-12-30T21:35:00.000-08:00</published><updated>2010-12-30T21:50:35.822-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TR1vE2qINoI/AAAAAAAADag/FUEalKPPkMg/s1600/titlephoto.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 204px;" src="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TR1vE2qINoI/AAAAAAAADag/FUEalKPPkMg/s320/titlephoto.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556719644427433602" /&gt;&lt;/a&gt;அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள்  : &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கல்லூரியில் இடம் : அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் குறைந்த (அரசு நிர்ணயித்த) கட்டணத்தில் எளிதில் இடம் கிடைக்கின்றது. மதிப்பெண் குறையும் போது பல லட்சம் கொடுத்துதான் இடம் (சீட்) வாங்க வேண்டியுள்ளது அல்லது தரம் குறைந்த கல்லூரியில்தான் இடம் கிடைகின்றது. மேலும் அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் மட்டுமே இடம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தரமான கல்வி :  நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதால் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நமக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கின்றது. இதன் மூலம் நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) வளர்கின்றது. மேலும் பட்ட படிப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க முடிகின்றது. குறைவான மதிப்பெண் எடுத்து தரமற்ற கல்லூரிகளில் சேர்வதினால் பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;வேலை வாய்ப்பு : நல்ல கல்வி கிடைக்கும் போது நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities)  வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேருவதற்கு ஆங்கில பேச்சாற்றல், (English speaking skill) பிறருடன் கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படிக்கும் காலத்தில்  பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.    தரமற்ற கல்லூரிகளில் படிக்கையில் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாக இருக்கும் போது பிற திறன்களை வளர்த்துகொள்ள இயலாமல் போகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி உதவி :  அதிக மதிப்பெண் எடுத்தால் கல்வி உதவி எளிதில் கிடைக்கின்றது. ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர்.  அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு அரசும் பல்வேறு உதவி தொகைகளை வழங்குகின்றது. உதாரணத்திற்க்கு +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.1000வழங்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்: நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால்  நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை: முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம், என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level).  இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவில்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிபோடுங்கள். ஒரு காரியம் நம்மால் இயலாது என நினைக்கலாம், ஆனால் நம்மை படைத்த இறைவனால் அது இயலும். இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உறுதியான நம்பிக்கை இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் சாதிக்க முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் இப்படி  என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான். &lt;br /&gt;&lt;br /&gt; "(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்". (அல் குர் ஆன் : 33:3 ).&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை.  உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, பேரறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் . &lt;br /&gt;&lt;br /&gt;"நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது".  (அல் குர் ஆன் : 30: 47 ).&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம், நமக்கு அல்லாஹ் இருக்கின்றான் வழிகாட்டுவதற்க்கு. &lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்". (அல் குர் ஆன் : 26 : 62).&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வம்: எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும்.  படிக்கும் போது “இந்த பாடம் கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, சில பாடங்கள் ஒரு முறை படித்தால் புரியும், சில பாடங்கள் பல முறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மறதி : மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது, இப்படி கவனமில்லாமல்  படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மறதியை போக்க : கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள். ஆர்வமாக படித்தால் எதுவும் மறக்காது&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நமக்காக படிக்கின்றோம் : நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான், என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர்.  இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;கடின உழைப்பு: அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டோம், இனிமேல் படிக்க வேண்டாம் எல்லம் தானாக நடந்துவிடும் என்று படிக்காமல் இருக்கக் கூடாது. அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும்,  கடுமையாக உழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்."  (அல் குர் ஆன் : 29: 69).&lt;br /&gt;&lt;br /&gt;1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட  எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது  அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் :  படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது :  பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும்.  எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு எழுதும் முன்: தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை  படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;1. படிக்கும் முறை  : பொதுவாக நாம் தேர்விற்க்காக  படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு,  படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை  கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;2. திட்டமிடுதல் :  எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால்  நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி  நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும். இதில் நாம் 10 மணி நேரம் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள 2 மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு  மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த (Revise பன்ன) பயன்படுத்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;3. சுயபரிசோதனை  (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுயபரிசோதனை செய்ய (Check - பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும் போதே படிப்பதை நிருத்திகொள்ள வேன்டும், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிறுத்த (revise பன்ன) வேண்டும். எனவே நாம் திட்டமிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்டமிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;"என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)&lt;br /&gt;&lt;br /&gt;என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! (அல்-குர் ஆன் 20 : 25)&lt;br /&gt;&lt;br /&gt;என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்......(அல்-குர் ஆன் 28 : 24.)&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக …..(அல்-குர் ஆன் 18 : 10.)&lt;br /&gt;&lt;br /&gt;6. நம்பிகையுடன் படிக்க வேண்டும் :  படிக்கும் போது இந்த பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Confident- இருக்க வேண்டும்). பாடம் கடினமாக உள்ளதே! எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்க கூடாது. Negative thoughts இருக்க கூடாது. நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் நிச்சயம் அல்லாஹ் தேர்வில் நமக்கு உதவுவான் என நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Positive attitude இருக்க வேண்டும்).&lt;br /&gt;&lt;br /&gt;7. படிக்கும் போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்துகொள்ள வேண்டும், பின்னர் நாம் பாடத்தை Revise -பன்னுவதற்க்கு இது எளிதாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;8. படிக்கும் போது பாட்டு கேட்பது, டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிற்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்தி படிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. தேர்விற்க்கு முந்தய நாளே பேனா, பென்சில், இரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.  தேர்வு எழுத செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்லவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு எழுதும் போது : தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வறைக்கு சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளை பற்றி நம்மிடன் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலகீன படுத்தகூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம், எனவே நமது நம்பிக்கையை பலகீனபடுத்த கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தேர்வறைக்குள் நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, ஃபேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்து விடுங்கள், தேர்வு எழுதும் நார்காலியின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்து விடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. கேள்விதாள் வந்ததும் கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்விதாளை படிக்கவும் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்விதாளை கவனமாக படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தேர்வு எழுதுவதற்க்கு முன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனுடைய அருளை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு எழுத ஆரம்பிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக! …..(அல்-குர் ஆன் 23 : 118.)&lt;br /&gt;&lt;br /&gt;விடை தாளில் 786 என எழுதுவது, நாகூர் ஆண்டவர் துணை என்று எழுதுவது போன்ற காரியங்களை  கண்டிப்பாக தவிற்த்துவிடுங்கள், இப்படி எழுதுவது இஸ்லாத்தில் மாற்றமானது.&lt;br /&gt;&lt;br /&gt;4. நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம், எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and equations) கட்டத்திற்க்குள் எழுதுங்கள், தேவைபடும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும், எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. ஒவ்வொறு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்க்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள், ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள், ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;9. விடைதாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;11. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைதாளை அழகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு எழுதி முடித்தபிறகு : தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு செல்லவும். நண்பர்களுடன் வினா, விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நமக்கு மன உலைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள், இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும்.  இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும், நாம் என்னதான் வருத்தப்பட்டாலும், கவலைபட்டாலும் எழுதிய தேர்வை திரும்பி எழுதமுடியாது, நமக்கு தெரிந்ததை எழுதிவிட்டோம் மீதத்தை அல்லாஹ் பார்த்துகொள்வான், எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு சென்று தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டு அடுத்த தேர்விற்க்கு படிக்க ஆரம்பியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்விடம் மட்டுமே கேட்ப்போம் , வெற்றி  நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்)&lt;br /&gt;&lt;br /&gt;நம் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே இருக்க வேண்டும். அல்லாஹ்வை தவிற வேறு யாரிடமும் நாம் உதவி தேடக்கூடாது. (இறைவா!) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! …..(அல்-குர் ஆன் 1 : 4,5)&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிராத்தனை செய்வது எந்த பலனையும் தராது. எனவே தர்ஹா, தகடு, தாயத்து என எதையும் நம்ப வேண்டாம், அல்லியாக்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டாம், அல்லாஹ்விடம் மட்டுமே கேளுங்கள், அவ்லியாக்களிடன் கேட்பது, தர்ஹாக்களுக்கு நேர்ச்சை செய்வது, தகடு தாயத்து அணிவது போன்றவை அல்லாஹ்விற்க்கு பிடிக்காக காரியம், அல்லாஹ்விற்க்கு  கடுமையான கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம், அல்லாஹ்வுடைய அன்பையும் கருனையையும் பெறுவதுதான் நமக்கு முக்கியம்.  எனவே கண்டிப்பாக இது போன்ற (தர்ஹா, தகடு, தாயத்து) காரியத்தில் ஈடுபட வேண்டாம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து கடினமாக உழைத்து படியுங்கள் வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் கடைமை! மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளை தங்களுடைய பிள்ளைகள் நடைமுறைபடுத்துகின்றார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே பெற்றோர்கள் மேற்சொன்ன வழிமுறைகளை படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுத்து கொண்டு இருக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும், படிப்பை தவிற மற்றதின் பக்கம் கவனத்தை திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;1.  டிவி பார்ப்பதை தவிற்க்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள்  கேபிள் இனைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;2.  மாணவ மாணவிகளிடம் இருந்து கட்டாயம் செல்போனை பறித்துவிடவும், தேர்வு முடியும் வரை செல்போனை தரவேண்டாம். (பெண் பிள்ளைகளுக்கு தேர்வு முடிந்தாலும் செல்போனை தர வேண்டாம்). படிப்பில் சிறந்து விளங்குவதற்க்கும் செல்போனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்க்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த கொடுக்காதீர்கள். கம்ப்யூட்டரில்  பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4.. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் நல்ல சத்துள்ள உணவுகளை கொடுக்கவும். பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும். &lt;br /&gt;&lt;br /&gt;5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ் நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள். திட்ட மிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6. கல்வி கற்பது மார்க்க கடமை என்பதை புரியவையுங்கள். இஸ்லாம் கல்விக்கு வழங்கிய முக்கியதுவத்தை எடுத்துகூறுங்கள். கல்வி கற்பதினால் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் நன்மையை எடுத்துகூறுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்வி  கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. உங்கள்வீட்டு பொருளாதார சூழ் நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வழியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுகவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருங்கள்.  நமது முஸ்லீம் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம்&lt;br /&gt;S.சித்தீக்.M.Tech&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-587719223813088411?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/587719223813088411/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_30.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/587719223813088411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/587719223813088411'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_30.html' title='தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TR1vE2qINoI/AAAAAAAADag/FUEalKPPkMg/s72-c/titlephoto.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-238844446182283877</id><published>2010-12-27T17:03:00.000-08:00</published><updated>2010-12-27T17:27:59.053-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>கல்வியின் அவசியமும் அதைதேடும் வழியும்.</title><content type='html'>‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்’ என&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்:&lt;br /&gt;அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)&lt;br /&gt;&lt;br /&gt;சகோதரர்களே! ஒரு முஸ்லிம் தன்னுடைய அனைத்து செயல்களுமே, மறுமையில் பயன்தரக் கூடிய செயல்களாக அமைத்துக் கொள்வது மிகவும் அடிப்படையான விஷயமாகும். இதற்காக அவன் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும் என அவசியமில்லை. மனிதன் தனது அன்றாட செயல்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொண்டு, நடுநிலையைப்பேணி நடந்தால் அவனது ஒவ்வொரு செயல்களும் மறுமையில் சுவனத்தை தேடித்தரக் கூடியதாக அமைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மிகவும் முக்கியமான விஷயம், அவன் தனது அன்றாட செயல்களை,&lt;br /&gt;இபாதத்துகளாக மாற்றி அமைத்துக் கொள்வதற்கு கல்வி மிக மிக அவசியமானதாகும்.&lt;br /&gt;அதை தேடுவதில் ஒவ்வொரு முஸ்லிமும் ஆர்வம் காட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மார்க்க அறிஞர்களை மட்டும் நம்பி இல்லாமல் ஒவ்வொரு விஷயத்திற்கும் கடந்த கால அறிஞர்கள் (முஹத்திஸின்கள்) என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக் கொண்டவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே கல்விக்காகவும் கல்வியை தேடும் விஷயத்திலும் நாம் அதிக நேரத்தையும்,&lt;br /&gt;பொருளாதாரத்தையும் செலவிட வேண்டும். உலகில் நாம் வாழ்வதற்காக எத்தனையோ&lt;br /&gt;விஷயங்களில் நேரங்களை செலவிடுகின்றோம். நமது உரிமைகளுக்காக வேண்டி&lt;br /&gt;போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் பல மணிநேரம் செலவிடுகின்றோம்.&lt;br /&gt;ஆனால் நம்மில் எத்தனை பேர் கல்விக்காகவும், அதை தேடுவதற்காகவும் நேரம்&lt;br /&gt;ஒதுக்குகின்றோம் என நமது நெஞ்சில் நாமே கைவைத்து கேட்டுக்கொள்ள கடமை&lt;br /&gt;பட்டிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் பள்ளியில், தங்களின் சிவப்புநிறப் போர்வையில் சாய்ந்து&lt;br /&gt;அமர்ந்திருக்கும் போது… அவர்களிடம் நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் கல்வியை தேடி வந்துள்ளேன் எனக் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், கல்வியை தேடுபவனுக்கு என் வாழ்த்துக்கள். கல்வியை தேடுபவனுக்கு மலக்குகள் தங்களின் இறக்கைகளால் சூழ்கிறார்கள். கல்வியைத்தேடி அவர் வந்ததற்காக அவர் மீது பிரியம் கொண்டவர்களாக, பூமியிலிருந்து வானத்தை அடையும்வரை அவர்கள் ஒருவர் மீது ஒருவராக ஏறுகிறார்கள் என்ற கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸப்வான் இப்னு அஸ்ஸால் அல் முராதீ(ரலி) நூல்கள்: அஹ்மத், தப்ரானி, இப்னு ஹிப்பான்,&lt;br /&gt;ஹாகிம்.)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கல்வியை தேடுபவர்களுக்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்த்தும்,&lt;br /&gt;மலக்குகளின் பிரியமும் கிடைக்கிறதென்றால், இந்த இரண்டையும் பெற்ற மனிதர்&lt;br /&gt;எப்படிபட்ட பாக்கிய சாலியாக இருப்பார் என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும், கல்வியை தேடி செல்வது கூட ஒரு வணக்கம் என்பதை நாம் உணர வேண்டும். கல்வியைத் தேடுவது என்பதை நம் மக்கள் பலபேர் புரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். ஒரு அறிஞரின் சொற்பொழிவிலோ அல்லது ஒரு அமைப்பின் சொற்பொழிவிலோ ஒரு மணிநேரம் செலவிட்டு விட்டால் கல்வியைப் பெற்றுவிட்டோம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அன்புச் சகோதர சகோதரிகளே! கல்வியைப் பெறுவதில் சொற்பொழிவு என்பது நூறில் ஒரு பகுதியே தவிர அதுவே முழு கல்வி என்று ஆகிவிடாது என்பதை நாம் உணர வேண்டும். கல்வி என்பது கடல் போன்றது. அதை ஒரு முஸ்லிம் தான்&lt;br /&gt;மரணிக்கின்றவரை கற்றுக்கொண்டே இருக்கலாம். அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட சஹாபாக்களைப் பாருங்கள், தாங்கள் மரணிக்கும் வரையில் கல்வியை கற்பிப்பது மட்டுமல்ல, கற்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். அதாவது ஒரு மூஃமின் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல் கல்வி கற்கும் போது ஒவ்வொரு முஸ்லிமும், கல்வியை யாரிடம் எடுக்க&lt;br /&gt;வேண்டும், யாரிடம் எடுக்கக் கூடாது என்பதையும் தெளிவாக தெரிந்திருப்பது&lt;br /&gt;அவசியம். ஏனெனில் தவறான நபர்களிடமிருந்து கல்வியை எடுத்தால் நாம் போய்&lt;br /&gt;சேறும் இடமும் தவறானதாக இருக்கும். அதனால் மார்க்கக் கல்வியை அல்லாஹ்வும், அவனது தூதரும் எப்படி நமக்கு சொல்லித்தந்தார்களோ அதன் அடிப்படையிலும் அந்தக் கல்வியை எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் மறுமையை மட்டுமே இலக்காக வைத்து, சொர்க்கத்தின் சொந்தக்காரர்கள் என வல்ல ரஹ்மானால் சான்று பகரப்பட்ட அந்த உத்தம சஹாபாக்கள் புரிந்து நடைமுறைப்படுத்திய அந்த முறையில் கற்று நாமும் சுவர்க்க வாசிகளாக ஆக முயற்சி செய்ய வேண்டும். சில அதிமேதாவிகள்?&lt;br /&gt;&lt;br /&gt;நபித்தோழர்களின் ஒரு சில தவறுகளை சுட்டிக்காட்டி, இப்படி செய்தார்களே!&lt;br /&gt;அப்படி செய்ததர்களே! என்று வீரமுழக்கமிடுகின்றார்கள். அந்த உத்தம ஸஹாபா&lt;br /&gt;பெருமக்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அறிவித்திருப்பார்கள். அவர்களும்&lt;br /&gt;மனிதர்கள் என்ற ரீதியில் ஒரு ஹதீஸை தவறாக விளங்கி இருக்கலாம். அந்த ஒன்றை&lt;br /&gt;மட்டும் பிடித்துக்கொண்டு மக்களிடம் சென்று, பார்த்தீர்களா! ஸஹாபாக்களே&lt;br /&gt;எப்படி தவறு செய்துள்ளார்கள் என்று? எனவே, அவர்களைவிட நாம்தான் சிறந்தவர்கள்?&lt;br /&gt;எனக்கூறி, தனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது தவறான&lt;br /&gt;வழிமுறையாகும். மேலும் இது அறிவீனர்களின் வாதமாகும். ஏனென்றால், ஒரு&lt;br /&gt;சஹாபி தவறுசெய்தால் அது இன்னொரு சஹாபியால் திருத்தப்பட்ட வரலாறு நம்மிடம்&lt;br /&gt;இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் கல்வியை இவ்வுலகின் பயன் ஒன்றை&lt;br /&gt;நாடி, அதை அடைவதற்காக கல்வி கற்றால், இவன் மறுமையில் சொர்க்கத்தின்&lt;br /&gt;வாடையைக் கூட நுகர முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;(அறிவிப்பவர்: அபூஹரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜா,&lt;br /&gt;இப்னுஹிப்hன், ஹாகிம்)&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த கால வழிதவறிய கூட்டங்கள் அனைத்துமே குர்ஆன் சுன்னாவை போதிக்க&lt;br /&gt;வந்தவைகள்தான். பிறகு தங்களுடைய பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து,&lt;br /&gt;புத்திக்கு உட்படுத்தி அதை மக்களிடம் போதிக்கின்ற போர்வையில் தனக்கென ஒரு&lt;br /&gt;தனிக்கொள்கையை அமைத்துக்கொண்டு வழிதவறினார்கள் என்பது வரலாறு. முன்சென்ற&lt;br /&gt;அறிஞர் பெருமக்களைப் பற்றியும், முஹத்திஸின்கள் பற்றியும், அவர்களுக்கு&lt;br /&gt;அல்லாஹ் வழங்கிய கல்வி ஞானம், அவர்களின் தியாகங்கள் பற்றியும்&lt;br /&gt;அறியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். இதன்விளைவு நாம் யாரை அறிஞர்கள்?&lt;br /&gt;என்று நினைத்திருக்கின்றோமோ, அவர்கள் முன்சென்ற அறிஞர்களைப்பற்றியும்,&lt;br /&gt;முஹத்திஸின்கள் பற்றியும் தவராக மட்டம்தட்டி பேசும்போது நாக்கைதட்டி&lt;br /&gt;கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்)கூறினார்கள், அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவிலிகளிடம்&lt;br /&gt;பெருமையடிக்கவோ, மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கவோ கல்வியை ஒருவன்&lt;br /&gt;தேடினால் அவனை அல்லாஹ் நரகில் நுழையச் செய்வான். (அறிவிப்பவர்: கஃப்&lt;br /&gt;இப்னு மாலிக்(ரலி) நூல்கள்: திர்மிதீ, ஹாகிம், பைஹகீ)&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற குணங்கள் யாரிடமும் வந்துவிடாமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.&lt;br /&gt;எனவே கல்வியை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கற்கவேண்டும். யாரிடம் கல்வியை&lt;br /&gt;கற்பது என்று தெளிவான சிந்தனை வேண்டும். மார்க்கத்தை சொல்லி சுய&lt;br /&gt;விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்களை ஒதுக்கி விட்டு ஸாலிஹான நல்லறிஞர்களை&lt;br /&gt;கண்டறிந்து கல்வி கற்க வேண்டும். அது போலவே இன்னும் ஒரு முக்கிய காரியம்,&lt;br /&gt;கற்ற கல்வியின் அடிப்படையில் அமல் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடிப்படை&lt;br /&gt;விஷயமாகும். எத்தனையோ ஏகத்துவவாதிகள் பிரச்சார பீரங்கிகளாக இருப்பார்கள்.&lt;br /&gt;ஆனால் அவர்களிடத்தில் அமல்களே இருக்காது. கடந்தகால அறிஞர்களையோ,&lt;br /&gt;இமாம்களையோ எடுத்துக்கொள்ளுங்கள், அவர்கள் அமல் செய்யாமல் பிரச்சாரம்&lt;br /&gt;செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், மிஃராஜின் போது, நான் சிலர் பக்கம்&lt;br /&gt;சென்றேன். அவர்களின் உதடுகள் நெருப்பிலான கத்தரியால் கத்தரிக்கப்பட்டுக்&lt;br /&gt;கொண்டு இருந்தது. ‘ஜிப்ரீலே! யார் இவர்கள்? என்று கேட்டேன். இவர்கள் தான்&lt;br /&gt;‘தாங்கள் செய்யாததை (பிறருக்கு) கூறிக்கொண்டிருந்த உமது சமுதாயத்தின்&lt;br /&gt;பேச்சாளர்கள்’ என்று (ஜிப்ரீல் அலை அவர்கள்) கூறினார். (அறிவிப்பவர்:&lt;br /&gt;உஸாமா இப்னு ஸைது(ரலி)&lt;br /&gt;நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.)&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியை கற்றுக்கொண்டு அதை செயல்படுத்தாமல் பிற மக்களுக்கு அச்சமூட்டி&lt;br /&gt;எச்சரிப்பது தன்னைத்தானே நாசப்படுத்திக் கொள்வதற்குச் சமமாகும். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், கடலில் வியாபாரம் பெருகும் அளவுக்கு, இறைவழியில் குதிரைகள் புறப்படும் அளவுக்கு இஸ்லாம் வெளியாகும். பின்பு எங்களைவிட படித்தவர் உண்டா? அறிந்தவர் உண்டா? மார்க்க சட்டங்களை புரிந்தவர் எவரும் உண்டா? என்று கூறி குர்ஆனை ஓதும் சில கூட்டம் வெளியாகும் என்று கூறிவிட்டு, அவர்களிடம் நற்செயல்கள் உண்டா? என தம் தோழர்களை பார்த்து நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள் என்று சொன்னார்கள். அவர்களும் இந்த சமுதாயத்தை&lt;br /&gt;சார்ந்தவர்கள்தான். (எனினும்) அவர்களே நரகத்தின் விறகுகள் என்று நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப்(ரலி) நூல்: தப்ரானி,பஸ்ஸார்)&lt;br /&gt;&lt;br /&gt;எந்த தனிநபரையும், எந்த கூட்டத்தையும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல்&lt;br /&gt;இருப்பதற்கு இந்த ஒரு நபிமொழி போதும். கல்வியை கற்ற பிறகு அதை&lt;br /&gt;செயல்படுத்தாமல் இருப்பது குறித்து நபித்தோழர்கள் எப்படி பயந்துள்ளார்கள்&lt;br /&gt;எனப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமையில் என் இரட்சகன் மக்கள் மத்தியில் என்னை அழைக்கும் போது,&lt;br /&gt;இரட்சகனே! நான் கட்டுப்பட்டேன் என்று நான் கூறியவுடன், ‘நீ அறிந்ததில்&lt;br /&gt;எதைச் செய்தாய் என்று? என் இரட்சகன் கேட்பதையே நான் மிகவும் அஞ்சுகிறேன்&lt;br /&gt;என்று அபூதர்(ரலி) கூறுவார்கள் என லுக்மான் இப்னு ஆமிர்(ரலி)&lt;br /&gt;கூறியுள்ளார்கள். (நூல்: பைஹகீ )&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட இச்செய்தியை கவனித்துப்பாருங்கள். அந்த உத்தம நபித்தோழர்கள்&lt;br /&gt;எப்படியெல்லாம் அல்லாஹ்வின் விஷயத்தில் அஞ்சியுள்ளார்கள் என நாம்&lt;br /&gt;சிந்திக்க கடமை பட்டிருக்கின்றோம். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நரைத்த&lt;br /&gt;முஸ்லிமுக்கு மதிப்பளிப்பதும், குர்ஆனை சுமந்து அதில் வரம்பு மீறாத&lt;br /&gt;புறக்கணிக்காதவர்களுக்கு மதிப்பளிப்பதும் அல்லாஹ்விடத்தில்&lt;br /&gt;மதிப்புள்ளதாகும். அபூ மூஸா(ரலி) நூல்: அபூதாவூத் &lt;br /&gt;&lt;br /&gt;எனவே அன்புச் சகோதரர்களே! நாம் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மேலும், அறிஞர்களை அடையாளம் கண்டு கல்வி கற்க வேண்டும். மேலும் அறிஞர்கள் என்றால், நம் நாட்டில் உள்ள மவ்லவிகள்தான் என்றல்ல. இமாம் புகாரி (ரஹ்). அவர்கள் குர்ஆனை மனனம் செய்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை ராவியுடனும், அதன் ஸனதுடனும் மனப்பாடமாக சொல்லக்கூடியவர்களாக திகழ்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல், ஷேக் அல்பானி அவர்களை எடுத்துக்கொள்ளுங்கள், குர்ஆனை மனனம்&lt;br /&gt;செய்தவர்கள். ஆயிரக்கணக்கான ஹதீதுகளை மனனம் செய்து, அதன் ராவி மற்றும்&lt;br /&gt;ஸனதுகளுடன் விளக்கமளித்துள்ளார்கள். இப்படி இவர்கள் வழியில் வந்த எத்தனையோ அறிஞர்கள் இன்றளவும் உள்ளார்கள். எனவே சிறிய வட்டத்திலிருந்து வெளியேறி மார்க்க அறிவை நாலாப்புறமும் தேடவேண்டும். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஓர் அற்புதமான துஆவை நமக்கு கற்றுதந்துவிட்டு சென்றுள்ளார்கள். யா அல்லாஹ்! பயன் இல்லாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிராத்தனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஸைது இப்னு அர்ஹம்(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அன்பு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! மார்க்க கல்வி என்பது ஒவ்வொரு&lt;br /&gt;முஸ்லிமுக்கும் அவன் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். இன்று கிட்டதட்ட&lt;br /&gt;அனைத்து ஹதீஸ் கிரந்தங்களும் தாய்மொழி தமிழிலேயே வந்துவிட்டது. எனவே&lt;br /&gt;உயிர் வாழப்போகும் கொஞ்ச காலத்திலாவது மார்க்கத்தை, முறையாக கற்க&lt;br /&gt;வேண்டியவர்களிடம் கற்று, அதன் வழியில் அமல் செய்து, அதை அடுத்தவர்களுக்கும் எடுத்துக்கூறி, அல்லாஹ் பொருந்திக்கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் மாறவேண்டும். எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அத்தகைய நற்கிருபையை வழங்க பிராத்திப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-238844446182283877?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/238844446182283877/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_9414.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/238844446182283877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/238844446182283877'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_9414.html' title='கல்வியின் அவசியமும் அதைதேடும் வழியும்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-753596358723354280</id><published>2010-12-27T16:52:00.000-08:00</published><updated>2010-12-27T17:02:52.662-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விசயங்கள் யாவை?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TRk3LhcdsNI/AAAAAAAADV4/SIzy0VPRhtw/s1600/pic_islam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 306px;" src="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TRk3LhcdsNI/AAAAAAAADV4/SIzy0VPRhtw/s320/pic_islam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555532286434062546" /&gt;&lt;/a&gt;பத்து விசயங்கள் ஒருவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடுகின்றன. அவை பின்வருமாறு :-&lt;br /&gt;&lt;br /&gt;1. பலதெய்வ வழிபாடு. (இணைவைத்தல்).&lt;br /&gt;&lt;br /&gt;2. பலதெய்வ வழிபாடு செய்பவர்களை நிராகரிப்போர் என நம்பாமலிருத்தல். அல்லது அவர்களின் பலதெய்வக்கொள்கை சரியாகஇருக்குமோ என சந்தேகித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தனக்கும் அல்லாஹ்வுக்குமிடையே இடைத்தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடம் தம்தேவைகளை நிறைவேற்றப் பிரார்த்தனை புரிந்துகொண்டு அல்லாஹ்விடம் தமக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;4. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைவிட பிறருடைய வழிகாட்டுதலை சிறந்தது என நம்புதல்.&lt;br /&gt;&lt;br /&gt;5. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் வெறுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;6. நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்தை ஏற்க மறுத்தல். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நற்கூலியைப்பற்றியும் , அதைப் புறக்கணிப்பதால் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் பரிகாசம் செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;7. சூனியம் செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;8. முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பவர்களை ஆதரித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;9. மூஸா (அலை) அவர்களின் சட்டங்களுக்கு உட்படாது கிள்ரு(அலை) விதிவிலக்காக இருந்ததைப்போல் நம்முடைய ஷரீஅத்தை பின்பற்றி நடப்பதிலும் நம்மில் சிலருக்கு விதி விலக்கு உண்டு என்று நம்புதல்.&lt;br /&gt;&lt;br /&gt;10. அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து கொள்ளாமலும், அதை நடைமுறையில் பின்பற்றாமலும் விலகிச்செல்லுதல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-753596358723354280?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/753596358723354280/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_27.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/753596358723354280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/753596358723354280'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_27.html' title='இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விசயங்கள் யாவை?'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TRk3LhcdsNI/AAAAAAAADV4/SIzy0VPRhtw/s72-c/pic_islam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-6124491913295921005</id><published>2010-12-14T16:01:00.000-08:00</published><updated>2010-12-14T16:08:00.293-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>பல தெய்வங்கள் கடவுளா...? கடவுள்களா ?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQgGyPYdm3I/AAAAAAAADKE/9kbVZAFbGlw/s1600/images.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 286px; height: 176px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQgGyPYdm3I/AAAAAAAADKE/9kbVZAFbGlw/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550694000926497650" /&gt;&lt;/a&gt; ஓரிறையின் நற்பெயரால்&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிறை கொள்கை பற்றி பழைய கிரகந்தங்களில் மிக தெளிவாக குறிப்பிடபட்டிருந்தும் பல தெய்வ (வழிபாட்டுக்) கொள்கையையே தூக்கி பிடிப்பற்கான ஆதாரம் (காரணம்) என்ன ? &lt;br /&gt;தன் உயர்வான பண்புகளைக் குறித்து இறைவனே நன்கறிவான். அதனை வேதவெளிப்பாடுகளின் மூலம் மனிதனுக்கு அறிவித்துக் கொடுத்தான். ஆனாலும் முந்தைய வேதங்களில் மக்கள் தங்கள் விருப்பப்படி கருத்துக்ளைப் புகுத்திய போது, வேதங்கள் வர்ணித்த இறைவனின் தன்மையிலும் களங்கம் ஏற்பட்டு விட்டது. உதாரணமாக உபநிஷத்துக்கள் கூறும் செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;'அவனுக்கு இணையானக உலகில் ஒன்றும் இல்லை. அவனைக் காண்பதற்கான அடையாளங்களும் இல்லை. எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவான அவனுக்குக் காரணமானவன் எவனும் இல்லை. அவனைப் படைத்தவனோ அவனுக்கு அதிபதியோ எவரும் இல்லை'' (சுவேதாதரோபநிஷத் 6:5)&lt;br /&gt;&lt;br /&gt;''அவனுக்கு முன் சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் பிரகாசிப்பதில்லை'' (முண்டகோபநிஷத் 2:2:11)&lt;br /&gt;&lt;br /&gt;''அவன் மகாத்மா, காணுதற்கரியவன்'' (பகவத்கீதை 7:19)&lt;br /&gt;''இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை'' (அதர்வவேதம் 323)&lt;br /&gt;மேற்கண்டவாறெல்லாம் இந்து மத வேதங்கள் கூறுவதிலிருந்து முன்னால் அருளப்பட்ட வேத வசனங்களின் தாக்கம் அதில் உள்ளது என்பதை தெளிவாக்குகிறது. எனினும் மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வேதங்களில் கையூடல்களைச் செய்த போது பல தெய்வக் கொள்கையும் அதில் இடம் பெற்று இன்றளவும் இறைவனுக்கு பல்வேறு உருவங்களைக் கற்பித்து வணங்கி வருகின்றனர் இந்துக்கள். &lt;br /&gt;இன்னும்&lt;br /&gt;நான் சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதியாகமம் 17:11)&lt;br /&gt;&lt;br /&gt;பூமியில் ஒருவரையும் பிதா என்று கூறாதீர்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார் (மத்தேயு 23:9)&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரவேலே கேள்! நம்முடைய கடவுளாகிய கர்த்தர் ஒருரே கர்த்தர் (மாற்கு 12:29)&lt;br /&gt;மேற்கண்ட பைபிளின் வரிகள் முன்னால் அருளப்பட்ட வேதங்களின் தாக்கம் அதில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. எனினும் மனிதக் கற்பனைகளின் இடைச் செருகலால் இறைவன் மூன்று என்றும் அவன் மனிதனின் சாயலை உடையவன் என்றும் மனிதராகிய இயேசு கடவுள் என்றெல்லாம் வர்ணித்து உருவ வழிபாட்டைச் செய்து வருகின்றனர் இன்றைய கிறித்தவர்கள். திருக்குர்ஆன் இறைவன் அருளிய இறுதி வேதமாக உள்ளது. அது கூறும் கடவுள் கொள்கை தெளிவானது. முரண்பாடுகளற்றது. பகுத்தறிவுக்குப் பொருத்தமானது. இறைவன் என்பவன் உருவமற்ற ஒரு மாயை என்ற அத்வைத சித்தாந்தத்தை அது கூறவில்லை. இறைவனுக்கு உருவமே இல்லை எனில் அவன் ஒன்றுமே இல்லை என்றாகி விடும். இறைவனுக்கு உருவம் இல்லை என்று கூறுபவர்கள் இறைவனே இல்லை என்ற நாத்திக சித்தாந்தத்தின் பாலே வழிகாட்டுகின்றனர். திருக்குர்ஆன் கூறும் அல்லாஹ் என்பவன் தனக்கே உரிய பண்புகளால் உயர்ந்தவன். அவனுக்கு உள்ளமை உண்டு. ஆனால் அதனை சிற்றறிவு கொண்ட மனிதனால் வர்ணிக்க இயலாது. அவன் ஒப்புவமையற்றவன். மேற்கோளுக்காக மட்டும் சில வசனங்களைக் குறிப்பிடுகிறேன்.&lt;br /&gt;அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (திருக்குர்ஆன் 2:255)&lt;br /&gt;வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அலன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (திருக்குர்ஆன் 42:11)&lt;br /&gt;(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை . (திருக்குர்ஆன் 114)&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து மேலும் விளக்கங்கள் அறிய .&lt;br /&gt;http://www.islamkalvi.com/general/allah_part2.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-6124491913295921005?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/6124491913295921005/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_14.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6124491913295921005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6124491913295921005'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_14.html' title='பல தெய்வங்கள் கடவுளா...? கடவுள்களா ?'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQgGyPYdm3I/AAAAAAAADKE/9kbVZAFbGlw/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-5433321995477754297</id><published>2010-12-13T01:56:00.000-08:00</published><updated>2010-12-13T01:57:03.378-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூளை'/><title type='text'>மூளை வளர என்ன சாப்பிடலாம்?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQXtidXO5cI/AAAAAAAADIU/Gh9cTHyFtYA/s1600/BRAIN_2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQXtidXO5cI/AAAAAAAADIU/Gh9cTHyFtYA/s320/BRAIN_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550103292057413058" /&gt;&lt;/a&gt;ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. &lt;br /&gt;இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-5433321995477754297?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/5433321995477754297/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5433321995477754297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/5433321995477754297'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_13.html' title='மூளை வளர என்ன சாப்பிடலாம்?'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQXtidXO5cI/AAAAAAAADIU/Gh9cTHyFtYA/s72-c/BRAIN_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-1516022773116110944</id><published>2010-12-11T20:55:00.000-08:00</published><updated>2010-12-11T21:07:40.999-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஜராத்'/><title type='text'>குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் தொடரும் சோகங்கள்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQRYkupVXGI/AAAAAAAADGE/EiwtcKFYDd4/s1600/bajrang_dal_activist_gujarat_riots_20081222.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQRYkupVXGI/AAAAAAAADGE/EiwtcKFYDd4/s320/bajrang_dal_activist_gujarat_riots_20081222.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549658028847225954" /&gt;&lt;/a&gt;கோழிக்கோடு,டிச.12:குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் குஜராத் முஸ்லிம் சமூகம் சாதாரண நிலையை இதுவரை அடையவில்லை என பிரபல மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.ஷக்கீல் அன்ஸாரி தெரிவித்தார்.இனப்படுகொலையின் துயரம் இன்னமும் குஜராத்தை வேட்டையாடுகிறது. துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கோ, இழப்பீடுகளை வழங்குவதற்கோ அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையில் குஜராத் அரசிற்கும் பங்கிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சமுதாயமாக மாறியுள்ளனர். பல வழக்குகளும் நீதிமன்றத்தை அடையவில்லை. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது போன்ற சோதனைதான் குஜராத் இனப்படுகொலையும். ஆனால், இதற்கெதிராக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் உறுதியாக நின்று போராடியதன் காரணமாக சில வழக்குகளிலாவது வெற்றிக் கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசும், பா.ஜ.கவும் ஆதிக்கம் செலுத்தும் குஜராத்தில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேரவேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வாக்கு பதிவு குறைவதும், ஏகாதிபத்திய முறையில் தேர்தல் நடப்பதாலும் மோடியால் வெற்றி பெறமுடிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-1516022773116110944?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/1516022773116110944/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/8.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1516022773116110944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1516022773116110944'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/8.html' title='குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகும் தொடரும் சோகங்கள்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQRYkupVXGI/AAAAAAAADGE/EiwtcKFYDd4/s72-c/bajrang_dal_activist_gujarat_riots_20081222.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-8798199788973625737</id><published>2010-12-11T20:53:00.000-08:00</published><updated>2010-12-11T20:55:49.131-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆல் இந்தியா மில்லி கவுன்சில்'/><title type='text'>மில்லி கவுன்சிலின் தேசிய மாநாடு கேரளாவில் துவங்கியது.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQRVwkNlPvI/AAAAAAAADF8/8tyuyOIgKow/s1600/DSC06771_1.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQRVwkNlPvI/AAAAAAAADF8/8tyuyOIgKow/s320/DSC06771_1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549654933670018802" /&gt;&lt;/a&gt;மஞ்சேரி,டிச.12:இந்தியாவில் முஸ்லிம்களின் கலாச்சார, சமூக, கல்வி துறைகளில் பணியாற்றிவரும் சமூக அமைப்பான ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் 2 நாள் மாநாடு நேற்று கேரள மாநிலம் மஞ்சேரியில் சிறப்பாக துவங்கியது. 18 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மில்லி கவுன்சிலின் மாநாடு முதன்முறையாக கேரள மாநிலத்தில் நடைபெறுகிறது. நேற்று காலை 10 மணிக்கு மாநாடு துவங்கியது. மில்லி கவுன்சிலின் தேசிய தலைவர் அப்துல்லாஹ் முகீஸி மாநாட்டை துவக்கிவைத்தார்.முஸ்லிம்களின் தேசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண மில்லி கவுன்சில் உறுதிப்பூண்டுள்ளதாக முகீஸி தனது உரையில் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாநாட்டில் மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம், ஸ்தாபக உறுப்பினரும், வரவேற்புக்குழு அங்கமுமான இ.அபூபக்கர், தேசிய துணைப்பொதுச்செயலாளர் மவ்லானா அப்துல் வஹ்ஹாப் கில்ஜி, மவ்லானா முஸ்தஃபா ரிஃபாயி, மவ்லானா இனாயத்துல்லாஹ், தேசிய பொருளாளர் மவ்லானா மவ்ஜிகான், எஸ்.டி.பி.ஐ தேசிய செயலாளர் உமர்கான், மில்லி கவுன்சில் கேரள மாநிலத்தலைவர் டாக்டர்.ஸயீத் மரைக்கார், தேசிய கமிட்டி உறுப்பினர் மவ்லானா யாஸீன் உஸ்மானி பதாயூன், கேரள மாநில செயலாளர் கெ.எம்.அஷ்ரஃப் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டில் இந்திய முஸ்லிம்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் மேற்கொள்ளும் நிலைபாடுகளைக் குறித்து பல்வேறு அமர்வுகளில் விவாதம் நடைப்பெற்றது. இன்று மாலை நான்கு மணிக்கு மாநாடு நடைபெறும் இடத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மில்லிகவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா அப்துல்லாஹ் முகீஸி மீரட், பொதுச்செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் டெல்லி ஆகியோர் உரைநிகழ்த்துகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு பிறகு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-8798199788973625737?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/8798199788973625737/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/8798199788973625737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/8798199788973625737'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_11.html' title='மில்லி கவுன்சிலின் தேசிய மாநாடு கேரளாவில் துவங்கியது.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQRVwkNlPvI/AAAAAAAADF8/8tyuyOIgKow/s72-c/DSC06771_1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-7029943071356766192</id><published>2010-12-10T22:27:00.000-08:00</published><updated>2010-12-11T00:02:30.149-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PFI'/><title type='text'>வாரணாசி குண்டுவெடிப்பு:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMwC5MhkaI/AAAAAAAADEU/qkWUTn5vPXI/s1600/bangalore-bomb-blast1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMwC5MhkaI/AAAAAAAADEU/qkWUTn5vPXI/s320/bangalore-bomb-blast1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549331992121807266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெங்களூர்,டிச.10:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்வின் நினைவு தினத்திற்கு மறுநாள் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களுக்கிடையே பீதியை உருவாக்குவதையும், மத நல்லிணக்கத்தை தகர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட அறிவற்ற, வெட்கக்கேடான செயல் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலகம் கண்டனம் குற்றஞ்சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதியைத் தேடி மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டத்தை சீர்குலைப்பதும் இத்தகைய செயல்களின் நோக்கமாகும். எடுத்தேன் கவிழ்த்தேன் என எவ்வித தீர்மானத்தையும் எடுப்பதற்கு பதிலாக முன் காலங்களில் இந்திய தேசத்தை நடுக்கிய குண்டுவெடிப்புகள் தொடர்பாக நடந்த புலனாய்வு முடிவுகளிலிருந்து பாடம் படித்து அனைத்து வாய்ப்புகளையும் குறித்து கவனத்தில் கொண்டு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென புலனாய்வு ஏஜன்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. செயலகத்தின் அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷெரீஃப் வெளியிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-7029943071356766192?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/7029943071356766192/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_10.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/7029943071356766192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/7029943071356766192'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post_10.html' title='வாரணாசி குண்டுவெடிப்பு:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TQMwC5MhkaI/AAAAAAAADEU/qkWUTn5vPXI/s72-c/bangalore-bomb-blast1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-3952990361208689982</id><published>2010-12-02T01:58:00.000-08:00</published><updated>2010-12-02T02:02:15.036-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈத் மிலன் நிகழ்ச்சி'/><title type='text'>தம்மாம் - இந்தியா ஃபிரடெர்னிடி ஃபோரம் நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdukqEo0GI/AAAAAAAAC4g/nEIqHHdA_5E/s1600/image011.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdukqEo0GI/AAAAAAAAC4g/nEIqHHdA_5E/s320/image011.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5546023042178142306" /&gt;&lt;/a&gt;இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவு பெருநாளை கொண்டாடும் விதமாகவும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் வகையிலும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகின்றது. இந்த வருடமும் தம்மாமில் உள்ள நாதா கிளப்பில் இந்த நிகழ்ச்சி நவம்பர் 26, 2010அன்று நடத்தப்பட்டது. காதர் அலி அவர்கள் இறைமறையின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்சியை தொகுத்து வழங்கிய மக்தூம் நைனா அவர்கள், இத்தகைய நிகழ்ச்சிகள் இஸ்லாத்தை குறித்த தவறான கருத்துக்களை களைய உதவுவதுடன் பல்வேறு மதங்களையும் கொள்கைகளையும் பின்பற்றும் மக்கள் மத்தியில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவின் தலைவர் முஹம்மது பைசல் அவர்கள் ஃபோரம் ஆற்றி வரும் பணிகளை விவரித்தார். சாதி, மதம், மொழி, பிராந்தியம் என அனைத்து தடைகளையும் கடந்து இந்தியர்கள் அனைவருக்கும் ஃபிரடர்னிட்டி ஃபோரம் பணியாற்றி வருவதை சம்பவங்களின் துணையுடன் விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தம்மாம் முத்தமிழ் மன்றத்தின் செயலாளர் திரு.சிவகுமார் அவர்கள் இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரத்தின் பணிகளை மனமாற வாழ்த்தினார். 'எனது பார்வையில் இஸ்லாம்' என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், &lt;br /&gt;இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளான தொழுகை, ஜக்காத், நோன்பு ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார். இஸ்லாத்தில் ஜாதி வேறுபாடு இல்லை என்பதையும் இஸ்லாம் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரியாஸ் அஹமது அவர்கள் 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இஸ்லாத்தின் கடவுள் கொள்கை, தூதர்களின் பணி மற்றும் மறுமை நாளின் அவசியம் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து இஸ்லாம் குறித்த மாற்று மதத்தவர்களின் கேள்விகளுக்கு முஹம்மது ஃபைஸல் மற்றும் ரியாஸ் அஹமது ஆகியோர் பதில் அளித்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-3952990361208689982?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/3952990361208689982/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/3952990361208689982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/3952990361208689982'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/12/blog-post.html' title='தம்மாம் - இந்தியா ஃபிரடெர்னிடி ஃபோரம் நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி.'/><author><name>PUTHIYATHENRAL</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='18' src='http://3.bp.blogspot.com/-4QPqD0-GbBg/TyIlAsxsxNI/AAAAAAAAGvQ/0uUp4Lk5TgA/s220/Untitled-4.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_KAE2kSCoIEs/TPdukqEo0GI/AAAAAAAAC4g/nEIqHHdA_5E/s72-c/image011.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-2793509489065706069</id><published>2010-09-09T15:04:00.001-07:00</published><updated>2012-01-26T13:37:43.108-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்'/><title type='text'>இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yuZgXPivISk/TjM_TPANrYI/AAAAAAAAGMA/82ecYRGonaI/s1600/EidCelebrations3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="152" src="http://3.bp.blogspot.com/-yuZgXPivISk/TjM_TPANrYI/AAAAAAAAGMA/82ecYRGonaI/s200/EidCelebrations3.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அன்புள்ள வாசகர்களுக்கு&amp;nbsp; இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் இறைவனை சந்தியும், சமாதானமும் எல்லோர்மீதும் உண்டாகட்டுமாக என்று பிரார்த்தித்து கொள்கிறேன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-2793509489065706069?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/2793509489065706069/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/2793509489065706069'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/2793509489065706069'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/09/blog-post.html' title='இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.'/><author><name>TAMILAN</name><uri>http://www.blogger.com/profile/14896906480040185535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-yuZgXPivISk/TjM_TPANrYI/AAAAAAAAGMA/82ecYRGonaI/s72-c/EidCelebrations3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-6873561687264603146</id><published>2010-08-11T00:22:00.001-07:00</published><updated>2010-08-11T00:22:50.252-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லீம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணல் நபிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணல் நபி (ஸல்..)'/><title type='text'>மறைவான வணக்கம்</title><content type='html'>&lt;span style="font-family: TSCu_InaiMathi; font-size: 11pt;"&gt; &lt;/span&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;இஸ்லாமிய  சகோதரர்களே!      இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு  நோன்பாகும். தொழுகையைப் போல      இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து  எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும்      கடமையாகவே இருந்து  வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு       பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன்       எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும்  மற்றொரு      மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும்  கூட பெரும்பாலான      மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு  இருக்கத்தான் செய்கிறது. ஆனால்      மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து  அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி!      திருக்குர்ஆன் கூறுகிறது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="right" style="line-height: 200%;"&gt;     &lt;span style="color: navy;"&gt;     &lt;span style="font-family: TSCu_InaiMathi; font-size: 11pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;     &lt;/span&gt;&lt;span style="font-family: Traditional Arabic; font-size: 20pt;"&gt; &lt;a href="http://adiraixpress.blogspot.com/" name="QURAN_VERSE_002_183"&gt;&amp;nbsp;&lt;bdo dir="RTL"&gt;يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ&lt;/bdo&gt;&lt;/a&gt;&lt;bdo dir="RTL"&gt; &lt;/bdo&gt;&lt;/span&gt;     &lt;span style="font-family: TSCu_InaiMathi; font-size: 11pt;"&gt;2:183&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="color: navy; font-family: TSCu_InaiMathi; font-size: 11pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/span&gt;     &lt;span style="color: navy; font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;ஈமான்       கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு       விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன்       மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  இதிலிருந்து      நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த  இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில்      என்னதான் இருக்கிறது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  நோன்பை      தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு  விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன.      உதாரனமாக  தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள்  நிறைவேற்றுகிற      அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது.  நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  ஆனால்      நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு  யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன்      எல்லோருக்கும் எதிரில்  'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை  அவன் வெளியில்      தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம்.  ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது      இறைவனைத்தவிர வேறு  யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும்  நினைத்துக்      கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உறுதியான      நம்பிக்கையின் அடையாளம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  நோன்புக்குறிய      இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள்.  அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே      நோன்பு  நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை.  கடும் வெப்பத்தினால்      தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர்  அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும்      அவன்  ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  அந்த      மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில்  எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள்      முழு உலகத்துக்கும்  மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு  உறுதியாக      அவன் நம்புகிறான்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  மிகப்பெரும்      சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால்,  இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும்      எந்தக்  காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட  உறுதியான இறையச்சம்      இருக்க வேண்டும்! &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  இந்த      இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில்  எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால்,      மறுமையில் கிடைக்கும்  நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க  வேண்டும்!      'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா  இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும்      சந்தேகம் ஏற்பட்டு  விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;       சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று  எதையும் சாப்பிடக்கூடாது; எதையும்      அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில்  மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  இவ்வாறு      ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு  தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு      வைக்கிறான்  இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே  போகிறானோ, அந்த      அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை  பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது,       பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;       யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக  ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை      செய்து  பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம்       ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை  என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய      தகுதி இன்னும் அதிகமாக  அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும்.  இந்த பரிட்சையில்      நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப்  பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு      அதிகமாக  ஏற்பட்டுவிடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  அனைத்து      மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக  நம்புகிறீர்கள். எனவே எந்த      சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை  மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது       இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு  சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள்      நினைவிற்கு வந்து விடுகிறது.  அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;     &lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;  செய்யும்      நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு  தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த      உண்மையை நீங்கள்  உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி  மேற்கொள்கிறீர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-6873561687264603146?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/6873561687264603146/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/08/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6873561687264603146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/6873561687264603146'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/08/blog-post_11.html' title='மறைவான வணக்கம்'/><author><name>அர அல</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-7S8meNZrgi4/TpUdBoWXkjI/AAAAAAAAAko/jUPS_dqLNGQ/s220/HEART%2Bbeat%2B%25281%2529.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-11860900375538886</id><published>2010-08-08T21:48:00.001-07:00</published><updated>2010-08-08T21:48:42.008-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நோன்பாளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சஹர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரமழான்'/><title type='text'>ரமழான் நோன்பின் சிறப்புக்கள்</title><content type='html'>&lt;span style="font-family: TheneeUniTx;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;ரமழானில்   அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு            வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில்            தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான            "லைலத்துல் கத்ர்" இரவை&amp;nbsp;பெற்றவரின் முந்திய பாவங்கள்            மன்னிக்கப்படுகின்றன&amp;nbsp;என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்:            அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;          நோன்பாளி செய்யக் கூடாதவை&lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எவன் பொய்யான          சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ   அவன் உண்ணாமல்&amp;nbsp;          பருகாமலிருப்பதில்&amp;nbsp;அல்லாஹ்வுக்கு எந்த&amp;nbsp;தேவையும்   இல்லை. என நபி(ஸல்) அவர்கள்          கூறினார்கள். அறிவிப்பவர்:   அபூஹுரைரா(ரழி) புகாரி&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;          நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள்   பேசுவதோ          கூச்சலிடுவதோ&amp;nbsp;கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது   அவனுடன் சண்டையிட          முற்பட்டால் "நான் நோன்பாளி"&amp;nbsp; என்று&amp;nbsp; கூறி   விடவும். நபி (ஸல்)&amp;nbsp;          அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி,   முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;          நோன்பின் தற்காலிக சலுகைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீங்கள் பயணத்திலோ          நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால்   வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும்.&amp;nbsp;          (அல்குர்ஆன்: 2:185)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; எங்களுக்கு மாதவிடாய்          ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு   நாட்களில் நோற்கும்படியும், அதே          காலத்தில் விடுபட்ட தொழுகையை   வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும்          உத்திரவிடப்   பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;          அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க   எனக்கு          சக்தி&amp;nbsp;உள்ளது.&amp;nbsp;அப்போது நோன்பு&amp;nbsp; நோற்பது என்மீது   குற்றமாகுமா? என்று          நான்&amp;nbsp; கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது   அல்லாஹ் வழங்கிய சலுகையாகும்.          எவன் இந்தச் சலுகையைப்&amp;nbsp;   பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.&amp;nbsp;          நோன்பு நோற்க எவரேனும்   விரும்பினால் அதில் குற்றம் ஏதும்          இல்லை.&amp;nbsp;அறிவிப்பவர்: ஹம்ஸா   இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை&lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;          நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல்   துலக்கிக்          கொண்டிருக்க நான் கண்டுள்ளேன்.&amp;nbsp;அறிவிப்பவர்: ஆபிர்   இப்னு ரபிஆ (ரழி)          நூல்:அபூதாவூது, திர்மிதீ&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது          தாகத்தின்   காரணமாகவோ, அல்லது கடும்&amp;nbsp; வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது            தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான்            பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;          நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த   நிலையில் உண்ணவோ          பருகவோ&amp;nbsp; செய்து விட்டால் (நோன்பு முறிந்து   விட்டது என்று எண்ண          வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப்   படுத்தட்டும், ஏனெனில் அவனை          அல்லாஹ் உண்ணவும், பருகவும்   செய்திருக்கின்றான்.&amp;nbsp; நபி (ஸல்)          அறிவிப்பவர்:&amp;nbsp;அபூஹுரைரா   நூல்:புகாரி, முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;          சஹர் செய்தல்&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீங்கள் சஹர் செய்யுங்கள்:          ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத்   உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி)          புகாரி, முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒரு ரமழானில் சஹர்&amp;nbsp; உண்ண          என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர்.   பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று          அப்போது கூறினர்.   நூல்:அபூதாவுது,நஸ்யீ&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நாங்கள்          நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு   பஜ்ரு தொழுகைக்கு          நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு   தொழுகைக்கும் இடையில் எவ்வளவு          நேரமிருந்தது என நான் வினவினேன்.   அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது          வசனங்கள் ஓதுகின்ற அளவு   இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள்.          அறிவிப்பவர்: ஜைது பின்   தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நோன்பு திறப்பது&lt;/b&gt;&lt;br /&gt;அல்லாஹ் கூறுவதாக நபி          (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு   திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள்          தான் எனக்கு விருப்பமான   அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்:          அபூதாவூத்,   இப்னுமாஜ்ஜா&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நீங்கள் நோன்பு          திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம்   நோன்பு திறங்கள்! அது          கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு   திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள்          கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்   (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-11860900375538886?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/11860900375538886/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/11860900375538886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/11860900375538886'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/08/blog-post.html' title='ரமழான் நோன்பின் சிறப்புக்கள்'/><author><name>அர அல</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-7S8meNZrgi4/TpUdBoWXkjI/AAAAAAAAAko/jUPS_dqLNGQ/s220/HEART%2Bbeat%2B%25281%2529.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-2925224996231912370</id><published>2010-07-05T22:05:00.000-07:00</published><updated>2010-07-05T22:05:30.956-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அல்லாஹ்'/><title type='text'>மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.</title><content type='html'>&lt;span style="font-family: TheneeUniTx; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;b style="color: red;"&gt;    ஒருவர் நபி&lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக  நன்மையுள்ள தர்மம்  எது? எனக்கேட்டார்      ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை  உடையவராகவும் வருமையைப்  பயப்படுபவராகவும்,      செல்வத்தில் ஆசை  உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக  நன்மையுள்ளதாகும்.  எனவே (தர்மம்      செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை  தாமதப்படுத்த  வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு      இவ்வளவு  'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை.  ஏனெனில் அப்போது  உமது பொருட்களை      மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி&lt;img border="0" height="17" src="http://www.readislam.net/sall.gif" width="21" /&gt; அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:      அபூஹுரைரா(ரலி)  நூல்கள்: புகாரி, முஸ்லிம்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணவன் பெயர்:அஹமது&lt;br /&gt;தந்தை பெயர்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஷேய்க் அப்துல்லா &lt;br /&gt;தாய் பெயர்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சகர் பானு &lt;br /&gt;படிப்பு:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 12th standard&lt;br /&gt;வயது&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 18&lt;br /&gt;மதிப்பெண்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 962&lt;br /&gt;அந்த மாணவனின் தந்தை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.தாய் EPS பள்ளியில்   உஸ்தாதாக பணி புரிந்து கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில்,எப்படியும் மேற் படிப்பு படித்து முன்னேற   வேண்டும் என துடிக்கும் இவருக்கு உதவ யாரும் இல்லாத நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய இச் சூழ்நிலையை எண்ணி,அல்லாஹ்வுக்காக,இவருடைய கல்விக்கு உங்களால்   முடிந்த அளவு உதவி,அல்லாஹ்வின் நல் அருளை பெற்றுக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மாணவனின் தொடர்பு முகவரி&lt;br /&gt;&amp;nbsp;S.AHAMAD&lt;br /&gt;29/12 GODOWN STREET,&lt;br /&gt;ADIRAMPATTINAM&lt;br /&gt;CONTACT # 9843535710&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் உதவி :அப்துல் ரஜாக்&lt;br /&gt;கலிபோர்னியா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-2925224996231912370?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/2925224996231912370/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/07/blog-post_05.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/2925224996231912370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/2925224996231912370'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/07/blog-post_05.html' title='மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.'/><author><name>அர அல</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://1.bp.blogspot.com/-7S8meNZrgi4/TpUdBoWXkjI/AAAAAAAAAko/jUPS_dqLNGQ/s220/HEART%2Bbeat%2B%25281%2529.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7473115633301248642.post-1630917907289503782</id><published>2010-07-04T13:15:00.000-07:00</published><updated>2010-07-04T13:18:14.152-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாத்தின் புதிய வருகைகள்'/><title type='text'>கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய விருத்தாசலத்தை சேர்ந்த ராஜா.</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/TDDscB-ibRI/AAAAAAAAAMM/unKrCdMh_Bk/s1600/New-muslim-raja-Md-230610-300x185.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 185px;" src="http://1.bp.blogspot.com/_bHE2MMoExZw/TDDscB-ibRI/AAAAAAAAAMM/unKrCdMh_Bk/s320/New-muslim-raja-Md-230610-300x185.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490147912075865362" /&gt;&lt;/a&gt;கடநத் 23-06-2010 வெள்ளிக்கிழமை அன்று நடந்த பேச்சு பயிற்சி முகாமில் , விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளக்கி கூறி , கலிமா சொல்லிகொடுத்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய பெயரை ராஜா முஹம்மது என்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” உருவம் இல்லா ஒரு கடவுள் மட்டுமே என்ற தத்துவம் மேலும் அக்கடவுளை வணங்கும் முறை , இவைகள் தன்னுள்ளத்தை ஈர்த்ததாகவும் கூறினார். அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7473115633301248642-1630917907289503782?l=knowtru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://knowtru.blogspot.com/feeds/1630917907289503782/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/07/blog-post_04.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1630917907289503782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7473115633301248642/posts/default/1630917907289503782'/><link rel='alternate' type='text/html' href='http://knowtru.blogspot.com/2010/07/blog-post_04.html' title='கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய விருத்தாசலத்தை சேர்ந்த ராஜா.'/><author><name>TAMILAN</name><uri>http://www.blogger.com/profile/14896906480040185535</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='26' src='http://2.bp.blogspot.com/-BHfUiGGpHMw/Tx4B-xDqrII/AAAAAAAAAP4/JurFxhP-jL8/s220/images.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http:
