புதன், 24 மார்ச், 2010

கற்சிலை (ஹிந்து கடவுள்) காளிக்கு 3 மகளைக் கொன்று பலி கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப ஹிந்து தந்தை.

இஸ்லாமாபாத்,​​ மார்ச் 24:​ பெண் கற்சிலை (ஹிந்து கடவுள்) காளிக்கு பலி கொடுப்பதாக தனது 3 மகள்களையும் கொன்று தற்கொலை செய்து கொண்டார் பாகிஸ்தானை சேர்ந்த பெமோமல் என்பவர்.இதுகுறித்து அந்நாட்டு போலீஸôர் கூறியது:​ சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் பெமோமல் ​(26).​ காளி பெண் கற்சிலை(ஹிந்து கடவுள்)மீது கண்மூடித்தனமான பக்தி உடையவர்.​தன் வீட்டின் முதல் தளத்திலேயே காளி கோயிலை நிறுவி வழிபட்டு வந்தார்.

​இந்நிலையில் புதன்கிழமை காலை எழுந்த பெமோமல் குளித்துவிட்டு தனது தாயாரை சந்தித்துள்ளார்.​பின்னர் தனது வீட்டில் உள்ள காளி கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.​ பின்னர் கீழே இறங்கி வந்து தனது மகள்கள் பார்வதி ​(6),​ ரேணா ​(4),​ ஆர்த்தி ​(1 )​ ஆகிய 3 பேரையும் திடீரென தொண்டையை நெரித்துக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.​ அடுத்த சில நிமிடத்தில் தன்னைத் தானே தொண்டையை நெரித்து தற்கொலை செய்து கொண்டார்.​ பெமோமல் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.​

வெளியே சென்றிருந்த பெமோமல் மனைவி திரும்பி வந்து வீட்டுக்குள் பார்த்தபோது தனது கணவரும்,​​ 3 மகள்களும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.​ செய்வறியாது கதறி அழுதுள்ளார்.​​அழுகைச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தாரும் 4 பேர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.​ அவர்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்தனர்.​இதையடுத்து நாங்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பெமோலே கற்சிலை காளி (ஹிந்து கடவுள்) தனது மகள்களை கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது என்று சிந்து மாகாண போலீஸôர் தெரிவித்தார்.

சிந்திக்க: நம்மை படைத்த கடவுள் எந்த தேவையும் அற்றவன். ஹிந்துக்கள் கடவுள் என்று தங்கள் கைகளால் செய்து வைத்த கற்சிலைகளை வணங்குவது பெரிய மூடத்தனம். இதை அவர்கள் என்று உணர்வார்களோ? அவர்கள் திருந்தவும் ஒரு இறைவனை வழிபடவும் நாம் பிரார்த்திப்போம்.ஹிந்து மதத்தில் முன் இருந்த துறவிகள் காடுகளில் போகி உருவ மற்ற இறைவனை தான் தவம் செய்துள்ளார்கள். இந்த உருவ வழிபாடு பிராமண புரோகிதர்களால் உண்டாக்க பட்டது. இதை புரிந்து துய இஸ்லாத்தை ஏற்பார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக