சனி, 30 ஜூலை, 2011
புதன், 27 ஜூலை, 2011
திங்கள், 18 ஜூலை, 2011
பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்
இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)