ஞாயிறு, 4 ஜூலை, 2010

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய விருத்தாசலத்தை சேர்ந்த ராஜா.

கடநத் 23-06-2010 வெள்ளிக்கிழமை அன்று நடந்த பேச்சு பயிற்சி முகாமில் , விருத்தாசலத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை தழுவினார் . சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை விளக்கி கூறி , கலிமா சொல்லிகொடுத்தார் .

தன்னுடைய பெயரை ராஜா முஹம்மது என்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” உருவம் இல்லா ஒரு கடவுள் மட்டுமே என்ற தத்துவம் மேலும் அக்கடவுளை வணங்கும் முறை , இவைகள் தன்னுள்ளத்தை ஈர்த்ததாகவும் கூறினார். அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக