
தன்னுடைய பெயரை ராஜா முஹம்மது என்று மாற்றிக்கொண்டார். அவர் தான் அனுபவத்தை கூறும் போது, ” உருவம் இல்லா ஒரு கடவுள் மட்டுமே என்ற தத்துவம் மேலும் அக்கடவுளை வணங்கும் முறை , இவைகள் தன்னுள்ளத்தை ஈர்த்ததாகவும் கூறினார். அவருக்கு திருக்குர்ஆன் மொழியாக்கம் , மற்றும் தொழுகை நூல் ஒன்றையும் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பரிசாக வழங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக